Browsing Category
கிரைம்
இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.
திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி
தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.
திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
…
Read More...
… Read More...
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
சைபர் கிரைம் போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர்
சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...
Read More...
ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது. இரண்டரை டன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே நியாய விலைக்கடை அரிசியைக் கடத்திய திருச்சியை சேர்ந்த நபரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்…
Read More...
ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்… Read More...
மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை .
மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை .
நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...
Read More...
திருச்சியில் அரஸ்ட் வாரண்ட் வந்துள்ளது என பொய் கூறி ரூ.10 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு ஆறாண்டு…
அரெஸ்ட் பாராட்டு வந்துள்ளது எனக் கூறி ரூ.10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கில் திருச்சி போலீஸ் ஏட்டுக்கு 2 மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
காட்டுப்புத்தூரில்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி.
…
Read More...
… Read More...
திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை
திருச்சி திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி அடைந்ததால், இன்ஜினியரிங் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீப ரோஷினி (வயது…
Read More...
Read More...
பெண் ஏட்டு மற்றும் பணியில் போதையில் இருந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் ஒரே நாளில்…
திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்…
Read More...
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்… Read More...
மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு இரட்டை…
பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.
பெரம்பலூா் மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.
திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் :
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.
மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு.
திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...
Read More...