Browsing Category
கிரைம்
மாப்பிள்ளை பிடிக்காததால், பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை.
தர்மபுரியில் தனக்க பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் மகள் மோனிகா (வயது 27). இவர்…
Read More...
Read More...
தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த 4 வயது குழந்தையுடன் இளம்பெண் உடல்கள். குடும்பத் தகராறு காரணமாக…
ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…
Read More...
Read More...
பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்த மனைவி . கள்ளக்காதலனை அடித்தே கொன்ற கணவன் .
குடும்ப உறவுகளை சிதைக்கும் கள்ளக்காதல் கொடூரங்கள் நாளைக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது . சம்பந்தமே இல்லாமல் தம்பதிகளை குழந்தைகள் எதிர்காலம் தொலைந்து வருகிறது.
தற்போது கரூரில் நடந்துள்ள கொடூர சம்பவம். இது சம்பந்தமான விசாரணையை…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி விற்ற பெண் கைது
திருச்சி அரியமங்கலத்தில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பெண் கைது .
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் தலைவன் அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்…
Read More...
Read More...
தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மாணவியை மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்த…
தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மாணவியை மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்த பேராசிரியர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவி.(வயது 27) ஒருவர் இளங்கலை மற்றும் முதுகலை விவசாயம்…
Read More...
Read More...
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் கைது.3…
திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் பிடிபட்டாா்.
திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து…
Read More...
Read More...
கொலை குற்றவாளிகளிடம் பணம் நகையை ஆட்டைய போட்ட எஸ் ஐ கைது .
கொலை குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல்: போலீஸ் எஸ்.ஐ., அதிரடி கைது.
கோவை மாவட்டத்தில், மன நலம் பாதித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் பணம் மற்றும் நகையை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ், எஸ்.ஐ.,…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன்.
தூத்துக்குடியில்
தேங்காய் குடோனில் இருந்து அரங்கேற்றம்; 5 முகநூல் பக்கம். 9 இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன் தூத்துக்குடியில் சிக்கினான்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க…
Read More...
Read More...
வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த 2 இளைஞர்களை…
காரைக்குடி அருகே தேசிய வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்த பாக்கியம் என்ற பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெறும் இரண்டு மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளனர்.
வங்கியில் பணம் எடுக்க…
Read More...
Read More...
டார்ச் லைட் கொடுத்து உதவிய பெண்ணையே காவலர் இருட்டில் …….. திருச்சி மாநகர போலீஸ்…
திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது .
அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததாக ஒருவர் புகார்…
Read More...
Read More...