Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் லேப்டாப் திருட்டு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது…
Read More...

திருச்சி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.…
Read More...

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு.

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு. காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை . திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 55)., தனியார் நிறுவனத்தில் வேலை…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய நபரை கடத்த பயங்கர ஆயுதங்களுடன் காரில் திருச்சி…

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரியலூா் மாவட்ட பகுதிகளில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழப்பழுவூா் காவல் துறையினா் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்,…
Read More...

திருச்சி: நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை பெண் துணை கண்காணிப்பாளர், உதவி…

திருச்சி அருகே நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆய்வாளர் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், காவல்காரன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா்…
Read More...

வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் கிராம நிர்வாக அலுவலரை கொன்ற பெற்றோர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (வயது 27) என்ற பெண் வி.ஏ.ஓ-வின் மரணம் தற்போது கொலை வழக்காகத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது அருணா, பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில்…
Read More...

சித்தப்பா உடன் உல்லாசம்.நேரில் பார்த்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி

பொள்ளாச்சியில் பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார். பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (வயது 27). இவர் கூலித்தொழில் செய்து வந்தார்.…
Read More...

வாடகை கார் ஓட்டுனரை தாக்கியதால் ஓட்டுநர்கள் பொன்மலை காவல் நிலையம் முற்றுகை.

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டனா்.திருச்சி மாவட்டம், உத்தமா்சீலி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (வயது 24), வாடகை…
Read More...

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று…
Read More...

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.கணவன் மனைவி…

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு…
Read More...