Browsing Category
கல்வி
திருச்சியில் சாக்சீடு தொண்டு நிறுவன குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி .
சாக்சீடு தொண்டு நிறுவனம் குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் இன்று 13.02.2025 மாணவர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் குடும்பத்தில் உள்ள
அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை.
வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் அறிவிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி… Read More...
மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி…
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது.
இதன் மூலம் மாவட்ட தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில்… Read More...
தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப் பள்ளியைச் சேர்ந்த… Read More...
திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…
பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர்.
திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது.
மேலும் பள்ளிக்கு… Read More...
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.
செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
ஆண்டு விழா, விளையாட்டு விழா,
டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்ற விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர்… Read More...
திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்கு நிலை பற்றிய…
மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு கூட்டம்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு… Read More...
கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு…
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர்.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக்… Read More...
ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு…
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.
தாளாளரின் கணவருக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை… Read More...
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும். அமைச்சர் மகேஷ்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ும் மாணவியை ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து… Read More...