Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக்…

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் 'இந்தியாஎட் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக் நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்க 'இந்தியாஎட்' வட்டியில்லா கல்வி கட்டண நிதியுதவி வழங்குகிறது இந்தியாவின் கல்வியை நோக்கமாகக் கொண்ட…
Read More...

கன்னடம் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், எல்லாம் தமிழில் இருந்து வந்தது தான்.கமல் சொன்னதில் தவறில்லை…

கமல் சொன்னதில் என்ன தவறு இல்லை. யாரும் கமல் மன்னிப்பு கேட்டதை விரும்பவில்லை.திருச்சியில் அமைச்சர் கே.என்‌.நேரு பேட்டி. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் ரூ. 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளி…
Read More...

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். திருச்சி கலெக்டரிடம் மனு

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் செயலாளர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா. முக கவசம் கட்டாயம் . கலெக்டர் பிரதீப் குமார் .

திருச்சி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிப்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை கோடை விடுமுறை முடிந்து நேற்று…
Read More...

மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும். திருச்சி திருச்சி காந்தி…

மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா

திருச்சி கேர் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை அன்று (31.5.2025) கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இவ்விழா கேர்…
Read More...

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலிடம் பிடித்த தியா கண்ணாவுக்கு குவியும் பாராட்டு.

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் செயல்பட்டு வரும் சென்ட் ஜோன் ஆப் பார்க் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த தியா கண்ணா கணக்கு பாடப்பிரிவில் A+ மதிப்பெண்களும் தமிழ்,…
Read More...

திருச்சி 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் ஆய்வு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு. முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4,…
Read More...

ரோட்டில் நின்று பாடம் எடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி இளம் பேராசிரியை போக்குவரத்து…

சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த இளம் பெண்ணை போக்குவரத்து போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லியில் சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று…
Read More...