Browsing Category
ஆன்மிகம்
திருச்சி குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி விழாவை முன்னிட்டு புத்தூர் அருகே இளைய அன்பிலார்…
இன்று திருச்சி புத்துாரில் குழுமாயி அம்மன்கோவில்
குட்டி குடித்தல் திருவிழா.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்.
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிகுடித்தல் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான…
Read More...
Read More...
சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர்…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு இடிமுரசு இஸ்மாயில் வரவேற்பு.
தமிழகத்தில் வாழ்கின்ற ஒரு கோடி…
Read More...
Read More...
நாளை திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா. அரசு சார்பாக முதல்…
திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா.
அரசு சார்பாக முதல் ஆட்டுக்குட்டி வெட்டப்படும்
திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் திருவிழா இந்த ஆண்டுக்கான விழா மாசி மாதம் 7 தேதி புதன் கிழமை இரவு…
Read More...
Read More...
கர்நாடகவில் உள்ள மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர்…
திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த… Read More...
மகா சிவராத்திரியை முன்னிட்டு பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு
பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில்
பத்மாவதி வெங்கடேஸ்வரர்
திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம… Read More...
திருச்சியில் மகா சிவராத்திரி முன்னிட்டு மீனாட்சி கல்யாண வைபவம்

திருச்சி: மகா சிவராத்திரியை முன்னிட்டு
மீனாட்சி கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி… Read More...
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடைபெற்றது.
திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது.
வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த… Read More...
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…
திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது திமுக அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று முருகன் கோயில்… Read More...
திருச்சி சமயபுரம் கோயில் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோன்டிய போது 9 அடி உயர துவாரபாலகர்…
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம்… Read More...
வயலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வரால் நியமிக்கப்பட்ட தமிழக அர்ச்சகர் பயிற்சி பெற்ற…
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்று திருச்சி வயலூர் முருகன் கோவில்.
அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில்… Read More...