Browsing Category
அஇஅதிமுக
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட வேண்டி திருச்சி…
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி…
Read More...
Read More...
வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தலை நிமிர தமிழனின் வெற்றி பயணம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான…
Read More...
Read More...
பொறுப்பாளர்களிடம்,புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வழங்கி ஆலோசனைகளை வழங்கினார் திருச்சி அதிமுக மாவட்ட…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, அதிமுக பாக நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம். பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில்…
Read More...
நிகழ்வில்… Read More...
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு…
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் தாசில்தாரிடம் புகார் மனு.
திருவெறும்பூர் தாசில்தார்யிடம் இன்று.துவாக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.பி .பாண்டியன்…
Read More...
Read More...
அமமுக, பாமக, மதிமுக கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில்…
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,, பா.ம.க.,மதிமுக, ஆகிய…
Read More...
Read More...
ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5…
ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத…
Read More...
Read More...
பாலியல் வன்முறை கொலை வரை செல்ல காரணம் போதைக்கு அடிமையானவர்கள் தான்.திருச்சியில் நடைபெற்ற போதை…
திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள அல்ஹுதா கல்வி நிறுவனங்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
திருச்சி விமான நிலையம் காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை திருச்சி மாநகர கே.கே. நகர் போலீஸ் சாரக உதவி…
Read More...
Read More...
மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்த அதிமுக மாவட்ட செயலாளர்…
திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தேவ் ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர்…
Read More...
Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வருகிற 10-ஆம் தேதி புதன்கிழமை…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வருகிற 10-ஆம் தேதி புதன்கிழமை… Read More...
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்,…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு…
Read More...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு… Read More...