Browsing Category
அஇஅதிமுக
திருச்சியில் அதிமுக பொது செயலாளரின் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் பகுதிகளை மாநகர மாவட்ட செயலாளர்…
திருச்சி மாவட்டத்தில் வருகிற 23 24 25 ஆகிய தினங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு… Read More...
மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை…
திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிமிகு சுற்றுப்பயண கூட்டத்தினை சிறப்பான… Read More...
அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிமிகு சுற்றுப்பயண கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த… Read More...
திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட…
திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து
மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் இந்த மாத இறுதியில்… Read More...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில்…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்.
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
கழக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட செயலாளர் P.தங்கமணி… Read More...
நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி திரண்டு வந்து வரவேற்ப்பீர் . அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள,
மக்களை காப்போம்..
தமிழகத்தை மீட்போம்.…
Read More...
Read More...
புங்கனூர் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள ஓர் மின் கம்பத்தை மாற்றி வைக்க ரூ.2 லட்சம் கேட்ட…
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வந்தார். அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு…
Read More...
Read More...
பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன்…
பிரதமர் மோடி இன்று
இரவு திருச்சி வருகை.
உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம். இபிஎஸ்சை சந்திக்கிறார் .
ரோடு - ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்
உயர் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்…
எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி
நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு .
திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு…
Read More...
Read More...
அதிமுக பொருளாளர் ஆகிறார் ஓபிஎஸ். அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச்…
Read More...
Read More...