அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை விஜய்க்கும், தவெக… Read More...
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.பல்வேறு கட்டுப்பாடுகளோடு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி… Read More...
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்… Read More...
.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய
3 வாலிபர்கள் கைது.
திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக… Read More...
இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று
திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் போதிய… Read More...
திருச்சி: பிரேக்ஸ் இந்தியா மற்றும் TBK வணிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ( TBK Co., Ltd. ) டிபிகே' கம்பெனி லிமிடெட் சமீபத்தில் மூலதனம் மற்றும் வணிக கூட்டணி ஒப்பந்தத்தில்… Read More...
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை
தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர்… Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள அல்ஹுதா கல்வி நிறுவனங்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
திருச்சி விமான நிலையம் காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை திருச்சி மாநகர கே.கே. நகர் போலீஸ் சாரக உதவி… Read More...
திருச்சி நீதிமன்றம் முன்பு
இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு..
நீதிமன்றங்களில்தேவையான உட் கட்டமைப்பு வசதிகள்… Read More...