ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத… Read More...
திருச்சியில்
தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை .
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக… Read More...
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்
48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் இதன் ஒரு… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்
அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.
குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மூத்த வழக்கறிஞர்
STANISLAUS… Read More...
திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி… Read More...
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திருச்சி வருகை .
நிர்வாகிகளுடன் ஆலோசனை.
நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம்… Read More...
இன்று திருச்சி மாநகராட்சியில் உள்ள
65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்
மேயர் அன்பழகன் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா… Read More...
சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (… Read More...
மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்… Read More...