வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது பேசிய பிரதமர் மோடி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து பெருமையுடன் பேசினார்.
இந்த விவாதத்தின் போது… Read More...
திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, தனது காரையும் பாதுகாப்பு வாகனத்தையும் அனுப்பிவிட்டு, திருச்சியில் இரவு நேரத்தில் நடந்து சென்றது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சியில் திமுக… Read More...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதையின் மயக்கத்தில் இருந்தவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்த தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது பரபரப்பை… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய… Read More...
திருச்சியில் ஆன்லைன் லாட்டரி
விற்ற 2 பேர் கைது. பணம், செல்போன் பறிமுதல்.
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காய்தே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி
( வயது 52 ) , ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள். தெற்கு மாவட்ட திமுக சார்பில்
மாநகரச் செயலாளர் மதிவாணன் வழங்கினார்.
தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு… Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில்
ஒதுக்கீடு செய்த ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டி பாரதிய ஆட்டோ ரிக்ஷா
ஓட்டுநர் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை.
பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில்… Read More...
திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி… Read More...
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு சரக்கு ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல மணி நேரம் நின்றது.
ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று… Read More...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2025) வியாழக்கிழமை வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை… Read More...