திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.… Read More...
திருச்சியில் இன்ஸ்டாகிராம் பழகி திருமணம் செய்த
தனியார் வங்கி மேலாளர் திருமணமான 6வது மாதத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு குறவர் சமூக பாதுகாப்பு குழுவின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம். கடலூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
இக் கூட்டத்தில் குறிஞ்சி நிலத் தோன்றல் தாய்… Read More...
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் தாசில்தாரிடம் புகார் மனு.
திருவெறும்பூர் தாசில்தார்யிடம் இன்று.துவாக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.பி .பாண்டியன்… Read More...
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின்
பாஜக பயிலரங்கம், மாநாடு.
திருச்சி
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து பாஜக
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பயிலரங்கம் மற்றும் மாநாடு ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு… Read More...
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முன்னணி அமைப்பின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கம் கிருஷ்ணாலயா மினி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். திருச்சி… Read More...
முசிறி நடராஜா திடலில் தற்போது நடந்து வரும் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் , செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் ஆகியோருக்கு பெரும் தொகை தந்தால் தான் அனுமதி கிடைக்கும் என கூறி கலெக்டர்… Read More...
மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் - அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு… Read More...
சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .
திருச்சி கருமண்டபம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45) இவர் கடந்த 9 ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட சென்றார். பிறகு சாமி கும்பிட்டு… Read More...
அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு!.
திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி ஓர் பார்வை ஒர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி… Read More...