திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது.
கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை .
உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு .
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை… Read More...
நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது.
வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள்,… Read More...
பேராசிரியர் அன்பழகனின் 103 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு :
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை .
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் இனமான… Read More...
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.… Read More...
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை… Read More...
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய்.தூக்கு போட்டு தற்கொலை .
உடலை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை .
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது… Read More...
இங்கிலாந்து பக்தையின் விதி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முடிந்த பரிதாபம்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்
சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார்… Read More...
திருச்சி மொராய்ஸ் சிட்டி நுழைவாயில் பகுதியில் வெல்டிங் பணியின் போது தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பரிதாப பலி .
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு… Read More...