எஸ்.ஐ.ஆர். வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது கண்டறிய இயலாத முகவரியில் இருப்பவர்கள் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள… Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தெற்கு மாவட்ட செயலாளர் ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு… Read More...
திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம்… Read More...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி… Read More...
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தலை நிமிர தமிழனின் வெற்றி பயணம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான… Read More...
போலீசார் அதிரடி வேட்டை :
திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது
3 செல்போன்கள் பறிமுதல் - 3 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று… Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, அதிமுக பாக நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம். பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில்… Read More...
திருச்சி மாவட்டம் உத்தமர் கோயில், நோச்சியத்தில் ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வேதிக் குழுமம்,ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியர் சடகோப ராமானுஜ… Read More...
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை:
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்… Read More...
முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்:
சிலர் அரசுக்கு எதிராக,
அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்.
திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நகராட்சி நிர்வாகம்… Read More...