Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாநகராட்சியில் ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் மேலாண்மை மறுசுழற்சி வசதியுடன் கூடிய…
Read More...

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...

பல லட்சம் குடும்பங்கள் உள்ள நாங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிக்குதான் வாக்களிப்போம்..…

எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். தமிழ்நாடு மாநில திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க தலைவர் பேட்டி. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு…
Read More...

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது. இரண்டரை டன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே நியாய விலைக்கடை அரிசியைக் கடத்திய திருச்சியை சேர்ந்த நபரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்…
Read More...

உடல் உறுப்பு தானத்தில் பெறப்பட்ட 19 வயது வாலிபரின் இதயம் ஹெலிகாப்டரில் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

திருச்சியில் இருந்து உடல் உறுப்பு தானத்தில் பெறப்பட்ட மூளைச்சாவு அடைந்த 19 வயது வாலிபரின் இதயம் சென்னைக்கு ஹெலிகாப்டரில் பறந்து சென்றது. அங்கிருந்து 2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.…
Read More...

முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிர் உயிரிழந்த திருச்சி வீரர்களுக்கு நினைவு சின்னம் எங்கு உள்ளது…

திருச்சியில் இருந்து முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த 41 வீரர்களுக்கு நினைவுச்சின்னம் எங்கு உள்ளது தெரியுமா? திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை…
Read More...

திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. திருச்சியில் 3-வது ஃபெடரேஷன் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். இந்திய கோல் ஷாட் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு கோல் ஷாட் பால்…
Read More...

பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும்…

பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள். திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் (Armoury Gate) பகுதியில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளால்…
Read More...

ஜனவரி 16ந் தேதி புனித மிராஜ் இரவு : திருச்சி அரசு டவுன் காஜி அறிவிப்பு.

வரும் 2026 ஜனவரி 16ந் தேதி புனித மிராஜ் இரவு : திருச்சி அரசு டவுன் காஜி அறிவிப்பு. திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 21 ந்தேதி…
Read More...

மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை .

மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை . நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல். திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...