திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில்… Read More...
திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி
தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.
திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
… Read More...
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பண்டிகைக்கு முன்பே விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் வழியே பரிசுப் பொருட்கள்… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.… Read More...
ஜாக்டோ -ஜியோ மாநில உயர் மட்டக் குழுவின் ஆலோசனையின் படி திருச்சி மாவட்டத்தில் இன்று
27.12 .2025 சனிக்கிழமை தோழர் ஆர். முத்து சுந்தரம் இல்லத்தில் (நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகம்) மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த… Read More...
தமிழக அரசுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் யார் அந்த சார் என்ற முழக்கத்தை அதிமுக முன்வைத்து ஒரு வருடம் ஆகிறது.
கடந்த ஒரு வருடமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்… Read More...
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு பால்வளத்துறை அரசு அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்… Read More...
திருச்சியில் கிளப் ராயல் 7 மைதானத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.
பிக்கில் பால் விளையாட்டு மைதானம் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிரகாளியம்மன் கோவில் பின்புறத்தில் கிளப் ராயல் 7 என்ற பெயரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி… Read More...
யார் அந்த சார்? முதலாம் ஆண்டு நினைவு (அஞ்சலி ) நாள் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்தில் அனுசரிப்பு.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை… Read More...
திருச்சி மாநகராட்சியில்
ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை
அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் மேலாண்மை மறுசுழற்சி வசதியுடன் கூடிய… Read More...