நாளை ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுக்க புதிய வாடகை வீடு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பரில் சட்டமாக கொண்டு… Read More...
காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.… Read More...
போயர் சமுதாய மக்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். போயர் சமுதாய நலச்சங்கம் முதலாம் ஆண்டு விழாவில் அமைச்சர் நேரு பேச்சு.திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க முதலாம் ஆண்டு விழா திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர்… Read More...
திருச்சி காவிரி ஆற்றுக்கு
குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.
கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்… Read More...
திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
400 க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு.திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,… Read More...
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆர்டி அதிகாரிகள் வாகனங்களை சீராக சோதித்து, போலி பதிவுகளை தடுப்பதில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் பயணிகள் பாதுகாப்பும், சட்டப் பின்பற்றலும் உறுதி செய்யப்படுகின்றன. அந்தவகையில்… Read More...
தங்கத்தின் விலையாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வருகிறது. சிலசமயம் ஒரே நாளில் 2 முறை கூட விலை உயர்ந்துவிடுகிறது.இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?… Read More...
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் முற்றி வருகிறது.
அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சிக்கல் இன்றி… Read More...
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதற்கு முன்பாக நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் (வயது 78).
சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டார்.அதில்… Read More...
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை ( 30-12-2025 )அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில்… Read More...