மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் ஏசியன் டேலண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் 2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
2025 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் மதுரை விஸ்வா… Read More...
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதி முக்குலத்தோர் பள்ளியில் வார்டு எண் 41, 41அ
பாகஎண் 47 48 49 50 51 52 53 54 , காட்டூர் பகுதி லோமினால் பள்ளியில்வார்டு எண் 43
பாக எண் 85, 86… Read More...
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களுக்காக தமிழக முதல்வர் வெளியீட்டு உள்ள பெண்கள் குறித்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பே.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும்,உன்னால் திருச்சி மாநகராட்சி துணை மேருமான ஜெ.சீனிவாசன்… Read More...
மக்கள் நீதி மய்ய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிகரெட்டுக்கு விதிப்படயிருக்கிற வரியை போன்று_தமிழக மதுபானத்திற்கும் வரியை உயர்த்துமா தமிழக அரசு...??அரசு… Read More...
திருச்சியில் நாளை அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு.
தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு
ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது… Read More...
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது.
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க… Read More...
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (வயது 28), வழக்குரைஞா்.
இவா், நேற்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து… Read More...
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.… Read More...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று சோஷியல் மீடியாவில் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
கொல்லிமலை சித்தர் நேற்றைய தினம் குடியாத்தம் கோயிலுக்கு வந்திருந்து, அங்கு செய்த செயல், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.… Read More...