திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி விட்டு வருகிறார் என்ற தகவல் பேரில் அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இது குறித்து அப்போதைய… Read More...
நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி… Read More...
சாதிய அரசியலில் இறப்பு சான்றிதழ் விவகராம்.
பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் பிறப்பு அல்லது இறப்பை சட்டபூர்வமாக பதிவு செய்யும் முக்கிய ஆவணம். இந்த ஆவணங்களை அரசு மருத்துவமனைகளிலோ, ஆரம்ப சுகாதரா நிலையங்களிலோ, அல்லது குழந்தை… Read More...
திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில்
உயிர்த்துளி இரத்த மையத்திற்கு
நடமாடும் இரத்த தான வாகனம்.
ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் ரத்ததான வாகனம் உயிர்த்துளி ரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி… Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர்… Read More...
திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி
கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசில் புகார்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த… Read More...
வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் பறிபோயுள்ளது.
ஓடிபி தெரிவிக்காத நிலையில், பணம் பறிபோனது எப்படி? சைபர் கொள்ளையர்கள் சிக்குவார்களா?
சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட் மூலமாக… Read More...
திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது நபர் போக்ஸோ சட்டத்தில் கைது.
திருச்சி மவாட்டம், திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சோ்ந்த பரணிகுமாா் (வயது… Read More...
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
மேற்படி, இவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள வைரபெருமாள்பட்டியை சேர்ந்த… Read More...
விடுமுறை நாட்களில் பலர் தங்கள் விரல் நகங்களையும் கால் விரல் நகங்களையும் வெட்டுவார்கள். நகங்களை வெட்டுவதற்கு ஆன்மிக நம்பிக்கையின்படி பல வழிமுறைகள் உள்ளன.
எந்த நாளில் வெட்ட வேண்டும்? எந்த நாளில் வெட்டக்கூடாது? சகுன சாஸ்திரத்தில் நகங்களை… Read More...