Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து பரிதாப சாவு

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து  திடீர் சாவு உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக…
Read More...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு…

உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர்.கே .சி நீலமேகம் தலைமை வகித்தார்.…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியலால் பரபரப்பு.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியலால் பரபரப்பு. 20 பெண்கள் உள்பட 75 பேர் கைது . புதிய ஓய்வூதிய திட்டத்தை…
Read More...

திருச்சியில் மாணவர்களுக்காக கட்டணமில்லா நகர பேருந்துகளை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி , சிவசங்கர்…

ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும். திருச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு…
Read More...

திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவனுடன் கைது .

ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் கைது. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வரகூர் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி முக்கிய பகுதியில் சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் ….

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. . மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…
Read More...

நாளை ஜெயலலிதா நினைவு நாள் : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க... …
Read More...

திருச்சியில் பெரியார் சிலையிடம் மனு அளித்த பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு .

திருச்சியில்  பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் பெரியார் சிலையிடம் மனு கொடுத்தனர் திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி…
Read More...

திருச்சியில் மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக…
Read More...