Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழை காலம் முடியும் வரை தோண்டிய ரோடுகளை மீண்டும் தோண்ட கூடாது என உத்தரவு. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகர் மக்கள்…
Read More...

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை…

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார். எக்ஸெல் குழுமங்களின் தலைவராக இருப்பவர் தொழிலதிபர் எம். முருகானந்தம். திருச்சி திருவெறும்பூர் பகுதியை…
Read More...

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை…

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆழ்வார் ஆய்வாளர்கள்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள தங்கம்…

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கோலாலம்பூரில்…
Read More...

திருச்சி கே டி எம் மளிகை கடை கொள்ளை சம்பவ முக்கிய குற்றவாளி கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கே.டி.எம் மளிகை கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் உரிமையாளர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி கடையில் வசூலான ரூ.37.50 லட்சம் ரொக்கத்தை கடை ஊழியர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆட்டோ…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More...

திருச்சி: உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

திருச்சி அடுத்த நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சிலர் ஆடுகளை திருடிச்சென்றதை கண்டு…
Read More...

திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி சங்கிலியாண்ட புரம் அன்பு நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சங்கர் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (வயது…
Read More...

ஒரு வயது குழந்தை விழுங்கிய காயின் பேட்டரியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை…

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கிராமத்தைச் சோந்த நல்லதம்பி என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை, கடந்த 21ஆம் தேதி வீட்டில் விளைாடியபோது, விளையாட்டு பொம்மைகளுக்கு பயன்படுத்தப்படும் வட்ட வடிவ பேட்டரி காயினை எடுத்து விழுங்கியுள்ளது.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கேஸ் அடுப்பு கதிந்து ஓய்வு பெற்ற பெல் ஊழியர் கருகி சாவு

ஸ்ரீரங்கத்தில் கேஸ் அடுப்பு கசிந்து ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீயில் கருகி சாவு. திருவரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 63). பெல் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு…
Read More...