திருச்சியில் பெண் பயிற்சி காவலர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு தீயணைப்பு துறை சார்பில் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.
திருச்சி மத்திய… Read More...