Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை சார்பில் ரோந்து பணி காவலர்களுக்கு முதல் உதவி சிகிச்சை…

திருச்சி முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனையில் ரோந்து பணி காவல்துறையினருக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி. இந்திய எலும்பு மருத்துவ சங்கம் தோன்றிய நாளை முன்னிட்டு இந்திய எலும்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு எலும்பு…
Read More...

திருச்சி மைக்கில்ஸ் ஐஸ் கிரீம் 2வது கிளைக்கும் சீல். உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு…

திருச்சி தெப்பக்குளம் மெயின்காா்டுகேட் பகுதியில் உள்ள பழமையான பிரபல மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதாக, நுகா்வோா் ஒருவா் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாா் அளித்தாா். இதன்பேரில்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஒரு நாள்…

திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆலோசனைப் படியும், திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம்.கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 3 வாலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் 4,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின்…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார் பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்…
Read More...

ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்து விழுந்தது. பெரும் விபத்து தவிர்ப்பு.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும். இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும்…
Read More...

கிரடாய் அமைப்பின் சார்பில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி திருச்சியில் இன்று முதல் 3 நாள் நடைபெறுகிறது.

திருச்சியில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில்…
Read More...

வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு…

திருச்சியில் 8வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம் அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு. விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால…
Read More...

தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாளையொட்டி திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை யின் 218வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More...