Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய ஆனாங்கரைப்பட்டி , குமாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை திருச்சி புறநகர்…
Read More...

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் ஒர்…

கும்பகோணம் அருகே சோழபுரத்தில், ஓரின சேர்க்கை விவகாரத்தில், மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் அசோக்ராஜ் (வயது 27) என்பவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து மறைத்த வழக்கில் முன்பு கொத்தனாராக பணியாற்றியவரும், தற்போது நாட்டு…
Read More...

கருமண்டபத்தில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

திருச்சியில் கத்தி முனையில் பணத்தை பறித்த ரவுடி கைது. திருச்சி கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 48) இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.…
Read More...

திருச்சி அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி.

அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர் ரெயிலில் அடிபட்டு சாவு. திருச்சி அரியமங்கலம் அருகே நேற்று மாலை ரெயில்வே தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்பொழுது திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற ரெயில்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியூ சாலை போக்குவரத்து தொழிலாளர்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சி ஐ டி யு மாநகர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். தமிழக அரசு நவம்பர் மாதம் 7ஆம் தேதி அன்று வெளியிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க…
Read More...

கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று தொடங்கியது.

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருப்பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. திருச்சி கருமண்டபத்தில் இளங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி மற்றும் கட்டிட விரிவாக்க பணிக்காக இன்று பூமி பூஜை…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் செல்வ முத்து மாரியம்மன் கோயில், பாலாலயம் செய்யப்பட்ட அம்பாள் சிலை…

திருச்சி மாநகராட்சி 35 வது வார்டு (பழைய வார்டு 27) செந்தண்ணீர்புரத்தில் பழமையான செல்வ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம்…
Read More...

ஜெகனை மட்டும் என்கவுண்டர் செய்ய என்ன காரணம்?கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவணன் தேவர்.

என்கவுண்டரில் ஜெகன் சுட்டுக்கொலை: சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பேட்டி. கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் செய்தியாளர்களை…
Read More...

0% சேதாரம், செய்கூலி என பொதுமக்களை ஏமாற்றிய பிரணவ் ஜுவல்லரி தொடர்பான இடங்களில் கிலோ கணக்கில்…

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என…
Read More...

திருச்சி மாநகராட்சி அழகு படுத்தும் விதமாக ஆபத்தான தடுப்புகள் பற்றி கலெக்டரிடம் எடுத்துக் கூறிய…

மாநகராட்சி அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஆபத்தான வகையில் அமைத்துள்ள தடுப்புகள்... குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும்…
Read More...