திருச்சி என் ஐ டி பேராசிரியர் சிவக்குமாரனுக்கு பொறியாளர் பிவிகே அச்சன் நினைவு லெஜன்ட் விருது
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் என். சிவகுமாரனுக்கு பொறியாளா் பிவிகே அச்சன் நினைவு லெஜன்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், பொறியியல் பிரிவில் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு… Read More...
மணல் அகழ்வு முறைகேடு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.