Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள்: அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி அதிரடி கைது

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(வயது 45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு ரெடி.பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை…
Read More...

திருச்சி: குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி: குடும்பத் தகராறு காரணமாக ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு. திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் கமுருதீன் .இவரது மகன் அன்சர் அலி. இவருக்கு திருமணம் ஆகி சபானா பானு என்ற மனைவியும், இரண்டு…
Read More...

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் மூன்று பேர் தீடீர் பணியிட மாற்றம்

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் 3 பேர்  திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலா்கள் 19 பேர் திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில்…
Read More...

திருச்சி:இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் திடீர் மாயம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (வயது 5) ,…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து…
Read More...

திருச்சியில் சோகம்:திருமணமான 20-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை

திருச்சி: திருமணமான 20 வது நாளில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு சாவு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 29 ). கொத்தனார். இவருக்கு தீராத வயிற்று வலி…
Read More...

திருச்சி: உரிமைத்தொகை குறித்து ஏந்த அறிவிப்பும் வரவில்லை, தினக்கூலி செல்லும் பெண்கள் ரேஷன் கடை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்ட…

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்ட நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) சார்பில்…
Read More...