Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முழு…

முழு தர்ணா போராட்டம். ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,…
Read More...

காத்திருப்பு போராட்டம் 50வது நாளில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் மண்ணுளிப் பாம்பு, எலி தின்னும்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 வது…
Read More...

அரசு மாதிரி பள்ளிகளில் பயின்று திருச்சி என் ஐ டி யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர்…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசு பள்ளிகள் மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்று திருச்சி என்.ஐ.டி’யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளை சந்தித்து மடிக்கணினி வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 5 பவுன் நகை பணத்தை இழந்த பெண்

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் அபேஸ். தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மனைவி சுமதி (வயது 40). சம்பவத்தன்று இவர் திருச்சி வந்தார். திருச்சி காந்தி…
Read More...

வையம்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்.உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபு அதிரடி…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் இன்று ( 20.09.2023 புதன்கிழமை) திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை…
Read More...

திருச்சி ஆவினில் ஓர் லிட்டர் பால் 2060 ரூபாயாம்.மெகா மோசடி அம்பலம்.

திருச்சி மாவட்டத்தில், லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு, 2,060 ரூபாய் வழங்கி, 82 லட்சம் ரூபாய் வரை, 'மெகா' மோடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால்…
Read More...

திருச்சியில் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.திருச்சி கலெக்டர் அறிவிப்பு.

முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் சனிக்கிழமை (செப். 23) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியதாவது:- திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும்…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சிறப்பான…

திருச்சி கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டு வந்தது.இன்று மதியம் மூன்று…
Read More...

திருச்சி தில்லை நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்திய விநாயகர்…

திருச்சி தில்லைநகர் 9வது ஏ கிராஸில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் எஸ்.டி.வி உரிமையாளர் பாலு ஏற்பாட்டில்…
Read More...

காட்டூரில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43A, ஆகிய பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்  ப.குமார்…
Read More...