மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி… Read More...
திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி.