Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.111 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், கஞ்சா பறிமுதல் . திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிப் பகுதியில் ஒரு இறால் பண்ணையில் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து…
Read More...

திருச்சியில் நடிகை குஷ்பூ உருவ படத்தை எரித்து திமுக மகளிர் அணியினர் போராட்டம் .

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை கொச்சைப்படுத்தியதாக நடிகை குஷ்புவைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் உருவப்படத்தை எரித்து போராட்டம். பாஜக நிர்வாகி குஷ்புவைக் கண்டித்து திருச்சியில் திமுக மகளிர் அணியினர் பல்வேறு இடங்களில்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு…

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.…
Read More...

மேயர் அன்பழகன் வன்மையாக கண்டிக்கிறேன் .திருச்சி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக…

. திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக மாமன்ற தலைவரும் 35வது வார்டு கவுன்சிலருமான அம்பிகாபதி பேசும் பொழுது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
Read More...

வளர்ச்சி அடைந்த பாரதம் மோடி நிச்சயம். பொதுமக்கள் தபால் அனுப்பும் நிகழ்ச்சியை திருச்சி பாராளுமன்ற…

திருச்சி  பழைய பால் பண்ணை அருகில் உள்ள  மகாலட்சுமி நகரில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் இலட்சியத்தை அடைய பாரத பிரதமர் மோடிக்கு ஆலோசனைகளை பொதுமக்கள் தபால் பெட்டியில் கடிதமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read More...

தனக்கு டெண்டர் வழங்காத திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தீப்பெட்டி இல்லாமல்…

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதலில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நேற்று கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பெருகிவரும் போதைப்…
Read More...

மக்கள் நலனுக்காக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவது வினோதத்திலும் வினோதம் . திருச்சி அமமுக மாவட்ட…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47 வது வார்டு கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாக :- ஆளுங்கட்சி அண்டர்ஸ்டாண்டிங், அட்டைக்கத்தி எதிர்க்கட்சிகள். தமிழகத்தின்…
Read More...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகர கிளையின் சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரக் கிளை சார்பில் முப்பெரும் விழா பனானா லீப் உணவக கூட்டரங்கில் மாநகரத் தலைவர் ஹக்கிம் அலி தலைமையில் நடைபெற்றது.. ஓய்வு பெற்றோர் பிரிவின் மாநகர…
Read More...

பழுது சீரமைக்கப்பட்டு ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்.

பழுது சீரமைக்கப்பட்டு பொன்மலை ரயில்வே பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திருச்சி பொன்மலை ரயில்வே பாலத்த்தில் ஏற்பட்ட பழுது…
Read More...

தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து லால்குடியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் .…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியில் ஆணைக்கிணங்க தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு…
Read More...