திருச்சி: மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி .
திருச்சி தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

… Read More...