Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜங்ஷன் வழிவிடு வீரமுனிஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது .

திருச்சி ஜங்ஷன் வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலை ஆர்.சி.பள்ளி எதிரில் உள்ள வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் 14-ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா…
Read More...

திருச்சி அருகே மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது .

சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி…
Read More...

திருச்சி: ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அண்ணாவின் தடகள அகாடமி இணைந்து நடத்திய 10 ஆம் ஆண்டு தடகள…

திருச்சி ரயில்வே ஜங்ஷன் கல்லுக்குழி விளையாட்டு மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள…
Read More...

திமுக அரசை கண்டித்து தில்லைநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனித…

தில்லை நகர் பகுதி மனித சங்கிலி போராட்டம். திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா முன்னிலையில் தில்லை நகர் பகுதியில் உள்ள…
Read More...

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசு கண்டித்து திருச்சி அதிமுக மலைக்கோட்டை…

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், திருச்சி தெப்பக்குளம் தபால்…
Read More...

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் .

மூன்று நாள் நடக்கும் Heartfullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று நடைபெற்றது தியான வகுப்பை மாவட்ட நீதிபதி K.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N. S.மீனா சந்திரா அவர்களும் துவக்கி வைத்தார்கள் . நிகழ்ச்சியில்…
Read More...

ஒரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024…

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து "வெற்றி பெண்கள் 2024 பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக ஜெசி வரவேற்புரையாற்றினார்.…
Read More...

சமயபுரம் மாரியம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள்…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கியுள்ள நிலையில், நேற்று…
Read More...