Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம். 7.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் .

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும்…
Read More...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு சீட்டுகள் ஒதுக்கீடு .

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…
Read More...

சாந்தன் உயிரிழந்ததை தொடர்ந்து உலகத் தமிழர்களுக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

சாந்தன் உயிரிழந்தது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம். உலகத் தமிழர்களுக்கு கடிதம். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சி அகதிகள் சிறப்பு…
Read More...

ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது .

திருச்சி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20, 000 லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு…
Read More...

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாம் நாளை தொடக்கம். இன்று முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .

"அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா" .தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில்…
Read More...

மணப்பாறை அருகே உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை . தலைமையாசிரியர் சற்குணம் தலைமையில் மாணவர்களை…

திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள். 2024 - 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் நடைபெற வேண்டும் என்று அரசு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்…

அரபு நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் . அரபு நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில்…
Read More...

டெய்ரி மில்க் சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டாம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல் .

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சாப்பிட பாதுகாப்பானது அல்ல என்று தெலங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கிய கேட்பரி சாக்லேட்டில் உயிருள்ள புழு…
Read More...

மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதை தடுக்கும் விதத்தில் இன்று முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கை…

தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள…
Read More...