திருச்சி புத்தூரில் பரிசுப் பணத்தை தர மறுத்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி நாகராஜன் கைது .
திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார்.
நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல… Read More...