ரூ.111 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், கஞ்சா பறிமுதல் . திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிப் பகுதியில் ஒரு இறால் பண்ணையில் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.…