Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்…
Read More...

திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு. காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்…
Read More...

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் தொழில் முனைவோா் பட்டயப் படிப்பில் சேருவது தொடா்பான வழிகாட்டுதல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்…
Read More...

திருச்சி தில்லை நகர் விடுதியில் காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல்…

விடுதி அறையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல். திருச்சி தஞ்சாவூர் ரோடு பால்பண்ணையை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 30). இவரது மனைவியின் சகோதரி பாபிலோகார். இவர் தில்லை…
Read More...

திருச்சியில் ரோல் பால் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல்பால் விளையாட்டை…

7வது ரோல் பால் உலகக் கோப்பைக்கான போட்டி. திருச்சியில் பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல் பால் தோற்றுவித்தவர், மற்றும் ரோல்பால் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு. 7வது ரோல் பால் உலக கோப்பைக்கான போட்டி அடுத்த வருடம்…
Read More...

அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு .

திருச்சி அருகே திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் ரக்‌ஷித் (வயது 19). இவர் திருச்சி மாவட்டம் இருங்கலூர் அருகே உள்ள…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது…
Read More...

திருச்சி கே.கே. நகரில் எலி பசையால் பல் துலக்கிய பெண் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). அவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.…
Read More...

திருச்சி புத்தூரில் பரிசுப் பணத்தை தர மறுத்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி நாகராஜன் கைது .

திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார். நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட…

சமீப காலமாக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கூட கவர்ச்சியாக நடனமாடியும், நடந்து செல்வோரை மிரட்டுவதுபோலவும் காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால்…
Read More...