Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற பின் நன்றி கூறக் கூட திருச்சி பக்கம் வராதவர் திருநாவுக்கரசர்.…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது.

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று…
Read More...

65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 72 வயது தாத்தா கைது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள…
Read More...

போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவமனை மருத்துவரின் கணவர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன் (வயது 38) டிப்ளமோ பார்மசி…
Read More...

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் பாடுபடும் என…

குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வருக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் நன்றி. முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஹம்சா மறுவாழ்வு மையம் தொடக்கம் .

திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் தொடக்கம். தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, நோயாளிகள் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை…
Read More...

செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது.7.5 பவுன் நகை பறிமுதல்

பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல்நிலைய தலைமை காவலரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி…
Read More...

திருச்சி மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நியமனம். அதிமுக பொது…

திருச்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் . அரவிந்தன் ஏற்கனவே திருச்சி டிடி ஏரியா சினிமா…
Read More...

திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பில் அண்ணாவின் திருவுற சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவுதினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து சத்திரம்…
Read More...

திருச்சியில் மாவட்ட அளவிலான வெஸ்ட்ரியன்ஸ் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்…

திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி செயின்ட். ஜான்'ஸ் வெஸ்டரி மேல்நிலை பள்ளி இணைந்து நடத்திய வெஸ்ட்ரியன்ஸ் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. 15 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான சப்…
Read More...