திருச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது .
1 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர்… Read More...