Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாம் நாளை தொடக்கம். இன்று முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .

"அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா" .தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில்…
Read More...

மணப்பாறை அருகே உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை . தலைமையாசிரியர் சற்குணம் தலைமையில் மாணவர்களை…

திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள். 2024 - 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் நடைபெற வேண்டும் என்று அரசு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்…

அரபு நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் . அரபு நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில்…
Read More...

டெய்ரி மில்க் சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டாம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல் .

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சாப்பிட பாதுகாப்பானது அல்ல என்று தெலங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கிய கேட்பரி சாக்லேட்டில் உயிருள்ள புழு…
Read More...

மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதை தடுக்கும் விதத்தில் இன்று முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கை…

தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள…
Read More...

திருச்சியில் கரு கலைக்கப்பட்ட 17 வயது மாணவி பரிதாப சாவு . மூன்று பேர் மீது வழக்கு பதிவு .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில்…
Read More...

இந்த மாதம் 16 நாட்கள் விடுமுறை .

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட…
Read More...

திருச்சி பிரபல ஹோட்டலில் சம்பளம் வாங்க சென்ற இளம் பெண் மாயம்

திருச்சியில் பிரபல ஓட்டலில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம். திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு ராஜ் இவரது மகள் கௌசல்யா (வயது 21). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில்…
Read More...

திருச்சி:கருக்கலைப்பு செய்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 17 வயது மாணவி. காதலன், டாக்டர் உட்பட 3…

17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய காதலன். கருக்கலைப்பு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி சுபா (வயது 17)…
Read More...