திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் .
திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி மாலை 7 மணி அளவில் திருப்பலி நடைபெற்று புனித செபஸ்தியார் கொடி ஏற்றப்பட்டது . புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை சவரி ராஜ் அடிகளார், உதவி… Read More...