திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட நான்கு பேர் கைது. கார்,பைக், கஞ்சா பறிமுதல்.
திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது.
திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ… Read More...