லால்குடி டிபன் கடையில் ரூ.20 பாக்கி வைத்த போலீஸ்காரர் விறகு கட்டையால் அடித்து கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் (வயது 50), இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More...