Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புத்தூரில் பரிசுப் பணத்தை தர மறுத்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி நாகராஜன் கைது .

திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார். நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட…

சமீப காலமாக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கூட கவர்ச்சியாக நடனமாடியும், நடந்து செல்வோரை மிரட்டுவதுபோலவும் காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால்…
Read More...

திருச்சி தாயனூரில் தோஷம் கழிப்பதாக கூறி உறவினரின் கழுத்தை அறுத்த போதை பூசாரி .

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே தாயனுாரை சேர்ந்தவர் வைரமணி,(வயது 37). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து, அருள்வாக்கு சொல்லி வந்தார். இவரது உறவினர் பழனியாண்டி, 55. இவர் அதே கோவிலின் முன்பு…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் மாடு மேய்த்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தா கைது .

திருச்சி மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தத்த முதியவர் கைது. திருச்சி ராம்ஜி நகர் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73 )இவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி புங்கனூர் கிராமத்து ஏழு சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி…

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ பாலசுப் பிரமணியர், ஸ்ரீ வாடிவாசல் கருப்பு, ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ மதுர காளியம்மன் மற்றும் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன்…
Read More...

திருச்சி மாவட்ட தடகள தங்கம், கோல்டன் அத்லெட்டிக் கிளப் இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி முகாம்…

திருச்சி மாவட்ட தடகள சங்கமும், கோல்டன் அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா. பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் திருச்சி மாவட்ட…
Read More...

சில மாதங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) - ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு…
Read More...

திருச்சியில் பிரத்யோக தயாரிப்புகளுடன் பிர்லா ஒப்ஸ் தனது புதிய கிளையை தொடங்கியது .

திருச்சி கருமண்டபத்தில் முதல் கிளையை தனது பிரத்யோக தயாரிப்பவர்களுடன் தொடங்கியது பிர்லா ஓபஸ் நிறுவனம் இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது…
Read More...

செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.

செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.…
Read More...

திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(வயது 45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஒப்பந்த…
Read More...