திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி சிந்தாமணியில்
டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த
2 வாலிபர்கள் கைது.
திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி… Read More...
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது .
1 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர்…