Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் ஓட்டு மட்டும் இனிக்கிதா முத்தரையர் என்றால் கசக்குதா என கோஷம்…

திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் போலீஸ்காரரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு. திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச்…
Read More...

திருச்சியில் பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசி, இதுபோன்ற கேள்வி கேட்டால் கெட்ட வார்த்தையால் தான்…

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பாஜக அரசை கண்டித்தும் , தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற…
Read More...

நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள் , ஆனால் துரோகிகளை …. அமமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- "நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோகிகளை.. ".…
Read More...

திருச்சி பிரபல மாரியம்மன் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வாகனம் மாயம். இந்து திருக்கோயில் மீட்பு…

இந்து திருக்கோயில் மீது இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்து அறநிலையத்துறை திருச்சி மண்டல செங்கமலத்தான் குழுந்தாயி திருக்கோவில் வகையறாவுக்கு உட்பட்டது பட்டமரத்து…
Read More...

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாணவர் அணி சார்பில் மருத்துவ முகாம்…

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா…
Read More...

டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்…
Read More...

தஞ்சையில் எடப்பாடி கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை…

மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர் நிர்வாகிகள் கலந்தாலோசனை. வருகின்ற 29.02.2024 அன்று தஞ்சையில். கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான…
Read More...

20 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் காதல். வீட்டில் எதிர்பால் தற்கொலை

பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, பெரம்பலூர்…
Read More...

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல் முறை வாக்காளர்களுடன்…

புதுக்கோட்டை முள்ளூரில் கிரிக்கெட் போட்டியுடன் முதல் முறை வாக்காளர்கள் சந்திப்பு. புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, கும்முப்பட்டி கிராமம், கும்பை லிட்டில் பாய்ஸ் அணியினர் நடத்திய 25 ஆம் ஆண்டு மாபெரும் "ஒரு ஊர் கிரிக்கெட்"…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது. வீட்டில் திருடிய நபரும்…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள்…
Read More...