பலஹாரி மடத்தின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சி. கமிஷனரிடம் ஜீயர் புகார்
ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்… Read More...
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது .
1 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர்…