ஆண்டிமுத்து ராசா மீது வழக்கு பதிய கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி அதிமுக…
எம்ஜிஆர் குறித்து அவதூறு பேச்சு:
ஆ ராசா எம்பி மீது அதிமுக வழக்கறிஞர்கள் புகார்.
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் இன்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு… Read More...
திருச்சி காங்கிரஸ் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் தொகுதியை மீண்டும் தனக்கே பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஆனால், திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸும் திருச்சியில்…