திருச்சி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கடத்திய 2வது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.… Read More...