Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் .

திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி மாலை 7 மணி அளவில் திருப்பலி நடைபெற்று புனித செபஸ்தியார் கொடி ஏற்றப்பட்டது . புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை சவரி ராஜ் அடிகளார், உதவி…
Read More...

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் .

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம். திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக கிடந்தாா. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி கிராம…
Read More...

வீரவணக்க நாள் அன்று நடைபெறும் அமைதி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அதிமுக அனைத்து நிர்வாகிகள்,…

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…
Read More...

வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட…

திருச்சி புறநகர் தெற்க அஇஅதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் மாணவரணி சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்…
Read More...

25ஆம் தேதி நடைபெற உள்ள வீரவணக்க நாள் நிகழ்வுகளில் அனைவரும் திரளாக பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர்…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அறிக்கை:- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, 25.1.2024 ம் தேதி…
Read More...

திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் புதிய வணிக வளாகம் பெர்ல்ஸ் டவர்ஸ் திறப்பு விழா.

திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் பழைய கரூர் சாலையில் பெர்ல்ஸ் டவர் வணிக வளாகத்தினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேரமைப்பின்…
Read More...

திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த…

திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டம். அனைத்து மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கேரளாவை…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் முழு விவரம் தொகுதி வாரியாக ….

22,028 வாக்காளர்கள் அதிரடியாக நீக்கம்: 50,749 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு: திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் திருவரங்கத்தில் அதிக வாக்காளர்கள். இந்திய தேர்தல்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காவலாளியை தாக்கிய நபர் கைது.

எடமலைப்பட்டி புதூரில் காவலாளியை தாக்கிய தொழிலாளி கைது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூர்…
Read More...

திருச்சியில் குறைந்த கட்டணத்தில் ரயில் சேவை தொடங்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்…

திருச்சியில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவை கலெக்டரிடம் வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை மனு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற…
Read More...