Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அகோரி பூஜை செய்து நல்லடக்கம். வித்தியாசமான பூஜையால்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளுரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) டீ கடை மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர். திடீர்னு நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மேல் மதிப்புள்ள தங்கம்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட…
Read More...

அண்ணியுடன் கள்ளக்காதல். கணவனையும் 2 வயது குழந்தையும் மீட்டு தர மனைவி அளித்த புகார் மீது நடவடிக்கை…

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். உள்ளூரில் பெண் கிடைக்காததால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த உறவினர் நந்தினியை வரவழைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி…
Read More...

புள்ளம்பாடியில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், புள்ளம்பாடி பேரூர் கழக உட்பட்ட பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் தலைமையில் பூத்…
Read More...

மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று அதிகாலை   தனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் வெடித்து அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு கண்…
Read More...

மழைநீர் சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பேரணியை திருச்சி கலெக்டர் தொடங்கி…

திருச்சியில் மழைநீா் சேகரித்தல் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணா்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில்,…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி கம்பரசம்பேட்டை துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (அக்.11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளாா்.…
Read More...

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவர்களுக்கு திருச்சியில் சிறப்பான…

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலக வளகாதத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணியில் துறை சார்பில்…

கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர்…
Read More...

அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி.3 பேர் கவலைக்கிடம். உயிர் பலி அதிகரிக்க வாய்ப்பு

அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு…
Read More...