திருச்சியில் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அகோரி பூஜை செய்து நல்லடக்கம். வித்தியாசமான பூஜையால்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளுரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) டீ கடை மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.
திடீர்னு நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு… Read More...