Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில்…

இன்று (20.12.2023 புதன்கிழமை) சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வாக்கத்தானில் 300 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த…
Read More...

சிஎஸ்கே அணி இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் ?

"எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம்,…
Read More...

தூத்துக்குடிக்கு திருச்சியில் இருந்து 2ம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது .

தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே திருட்டில் ஈடுபட திட்டமிட்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்…

திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி. நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...

திருச்சி உறையூரில் கொத்தனாரை கல்லால் அடித்து கொன்றது ஏன் ? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் .

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார். இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக…
Read More...

பொன்மனை ரயில் நிலையம் வழியாக பஸ்கள் செல்ல வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் சக்தி இயக்கம் சார்பில்…

பொன்மலை வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும் என வழியுறுத்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனு , திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கரை பகுதி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்கள்செல்வர், டிடிவி_தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கரை பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக கொடி ஏற்று விழா மற்றும் நிகழ்ச்சிகள் பாலக்கரை பகுதி செயலாளர் உமாபதி…
Read More...

திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர்…
Read More...

திருநெல்வேலி: 2000 கன அடி நீர் வரை உள்வாங்கும் அதிசய கிணற்றுக்கு நீர் வரத் தொடங்கியது .

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் இருக்கும் கிணறுதான் ஆண்டுதோறும் மழைப்பொழிவு காலங்களில் ஹாட் டாப்பிக் ஆக மாறுகிறது. எவ்வளவு தண்ணீரை எடுத்தாலும் வற்றாத கிணற்றைப் பார்த்திருப்போம். ஆனால்,…
Read More...

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த…
Read More...