திருச்சி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.ஒடிசா வாலிபர் கைது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில்
18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா வாலிபர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர்… Read More...