Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. வாகனம் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது . திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு…
Read More...

லால்குடியில் நள்ளிரவில் சொத்து பிரச்சனைக்காக வாலிபர் வெட்டிக்கொலை .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (வயது50). இவர் திருச்சியில் உள்ள…
Read More...

திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன்…
Read More...

திருச்சி என்.ஐ.டியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரிய மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா .

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்க விழா நிர்வாகத் துறை கட்டிடத்தின் A2 ஹாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தி…
Read More...

திருச்சி வந்த மலேசியா விமானம் பஞ்சர் .180 விமான பயணிகள் உயிர் தப்பினர் .

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு 9.20 மணிக்கு வந்து, பின்னர் இங்கிருந்து இரவு 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.…
Read More...

திருச்சியில் தாய் தேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் விழா

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும்…
Read More...

ஒரு கோடி 2 கோடியில் அல்ல ரு.120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டும் அமைச்சர் .

''கைத்தறித்துறை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. 'காந்தி' என்கிற பெயர்க் காரணத்துக்காக மட்டுமே தலைவர் ஸ்டாலின், எனக்கு இந்தத் துறையைக் கொடுத்தார்'' என்று நிகழ்ச்சியொன்றில் பேசி, தன் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்…
Read More...

வரும் 28-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . திருச்சியில் ஜாக்டோ ஜியோ…

வரும் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . ஜாக்டோ ஜியோ அறிவிப்பு . திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ - ஜியோ சார்பில்…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனாரின் அழுகிய பிணம்.

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனார் பிணம். திருச்சி தென்னூர் இதயாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஐயப்பன் (வயது 36) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கி…

திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.. திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. குற்றவியல் வழக்கறிஞர்…
Read More...