Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு கத்தி குத்து

மணப்பாறை அருகே நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து. திருச்சி மணப்பாறை வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54.) இவரது நண்பர் தமிழ்ச்செல்வன். அவருக்கும் அருகாமையில் வசிக்கும் லோகநாதன்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும் முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ இன்று இயற்கை…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ (வயது 78) இன்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில்…
Read More...

திருச்சியில் எச்டிஎப்சி வங்கி நடத்திய கிராமின் லோன் மேளாவில் ஏராளமானோர் பங்கேற்பு.

திருச்சியில் எச்டிஎஃப்சி வங்கி நடத்தும் கிராமின் லோன் மேளா. திருச்சி: இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, கிராமப்புறங்களில் வசிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சென்றடையும் வகையில், திருச்சியில்…
Read More...

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு…
Read More...

அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய முதியவர் கைது.

அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய முதியவர் கைது . திருச்சி அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு அர்ச்சகர் மணிகண்டன் கோவிலை.பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் குடும்பத்துடன் விஷம் அருந்திய 3 பேரில் 2 பேர் பலி.ஒருவர் கவலைக்கிடம்.

ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் சாவு தந்தை உயிர் ஊசல்' ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்ததில் தாய்,மகன் இறந்துள்ளார். தந்தை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்…
Read More...

அதிக அளவு ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தமைக்காக திருச்சி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு…

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய இரத்ததான விழாவில் திருச்சி மாவட்டத்தில் சென்ற வருடம் அதிக அளவு கல்லூரிகளில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து கொடுத்துமைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நேரு…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு நிலவேம்பு கசாயம்.மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் தலைமை…

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி நீதிமன்றம் குற்றவியல்…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநிலத் தலைவா் க. வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா். மாவட்ட செயலா்கள் ஜே. ஆனந்தராஜா, க. பன்னீா்செல்வம், என்.…
Read More...

திருச்சியில் பச்சை கிளிகள், முனியாஸ் பறவைகளை விற்க முயன்ற 2 பெண்கள் உட்பட 5. பேர் கைது.

பச்சை கிளிகள்,முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2 பெண்கள் உட்பட்ட 5 பேர் கைது. திருச்சி வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை. திருச்சியில் பிரதான கடைவீதிகள் மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக…
Read More...