Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சூரியகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா எளிதான வெற்றி.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இன்று 2வது போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற…
Read More...

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருணில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த…
Read More...

மக்களுக்காக போராடினால் தான் வாக்குகளை பெற முடியும்.தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே கே செல்வகுமார்…

இன்னல்களைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் கட்சியினருக்கு கட்டுப்பாடும், நேரம் கடைப்பிடித்தலும் அவசியமானது. நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் த.தே.க தலைவர் கே.கே செல்வகுமார் பேச்சு. தமிழர் தேசம் கட்சியின் திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .

திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான். உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,…
Read More...

கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம். இரவு முழுவதும் ரோந்து பணி.திருச்சி கமிஷனருக்கு பாரத…

காவிரி பாலம் அடைப்பு.மக்கள் பயன்படுத்திட உள்ள கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம்-இரவு முழுவதும் ரோந்து பணி. காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் ....... திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்…
Read More...

பொதுத்துறை, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம்.

பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் . திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு…
Read More...

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சியில் பேட்டி. கலாச்சார கலாச்சார நட்புறவு கழகத்தின் 5வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் வெளிநாடு வாழ் தமிழர்…
Read More...

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் இலவச மருத்துவ முகாம்.

திருச்சியில் உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி அப்போலோ மல்டி ஸ்பொசாலிட்டி மருத்துவமனை மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.…
Read More...

காவேரி மேம்பாலம் இருசக்கர வாகன வழித்தடம் சீரமைப்பு. மநீம கோரிக்கையை ஏற்றதற்கு வழக்கறிஞர் கிஷோர்…

நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார். திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி மேம்பாலம் தற்பொழுது மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மேற்படி மேம்பாலம் வழியாக அனுமதிக்கப்படும்…
Read More...

2 மாதத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

காவிரி பாலத்தில் இரண்டு மாதத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி. கூட்டுறவுத்துறை திருச்சி மாவட்டம் சார்பில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய…
Read More...