Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக தெற்கு மாவட்ட பூத் கமிட்டி நோட் பதிவேற்றும் பணியினை ஆய்வு செய்தார் மாவட்ட செயலாளர் குமார்

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது சில வாரங்களாக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பின்பு அதன் நிர்வாகிகளுடன் ஒவ்வொரு பூத்தாகச் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
Read More...

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற கடைசி தேதி அறிவிப்பு.

செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான பருவங்களில் தோவெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தோவா்கள், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தோவை செப்டம்பா் 2015 முதல்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று முதல் அரை இறுதி போட்டி. நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும்…
Read More...

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்…

புதுக்கோட்டையில் மருத்துவர் இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப…
Read More...

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை…

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ்…
Read More...

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் திடீர் மரணம். திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக…
Read More...

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி முன்னிட்டு அனுமதி நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்கு…

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யடுத்து அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையிலும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் நேற்று…
Read More...

தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்திலேயே அதிகமாக திருச்சியில் ரூ.55.60 கோடி மது விற்பனை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.ஆனாலும், டாஸ்மாக்கில் மது விற்பனை மாநிலம் முழுவதும் ஜோராக…
Read More...

திருச்சி அருகே குழந்தை இல்லாத மன உளைச்சலில் ஆடிட்டர் தற்கொலை.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45) இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. மேலும் பத்மநாபன் மற்றும்…
Read More...