Author
trichyanand
திருச்சி காந்தி மார்க்கெட் எலிமருந்து தின்று கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை
காந்தி மார்க்கெட்டில் கடலை மிட்டாய் வியாபாரி எலி மருந்து தின்று சாவு .
திருச்சி கே கே நகர் கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்சா (வயது 42) திருமணம் ஆகாதவர்.கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.இவர் உறையூர்… Read More...
புங்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியின் ஊழல்களை எடுத்துக் கூறிய…
திருச்சி மாவட்டம் மணிகண்டன் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புங்கனூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்… Read More...
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றி மரியாதை…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்
மேயர் மு. அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல்… Read More...
நாளை திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு…
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.
சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற… Read More...
மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனின் மைத்துனர் கோவிந்த நாதனின் மருத்துவ சேவையை பாராட்டி திருச்சி…
முன்னாள் அரசு கொறடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மொழிப்போர் தளபதி எல். கணேசனின் புதல்வரும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் மைத்துனரும்… Read More...
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று தமிழ் புலிகள், சாமானிய மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 42,45,46 ஆகிய வார்டுகளில் வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பலமுறை மனுக்கள் அளித்து போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கை… Read More...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர் கனல் மைந்தனின் கவிதை தொகுப்புகள்…
எழுத்தாளர் கனல் மைந்தனின் ஊரு தாண்டியவன் நாவல் மற்றும் புலியாட்டம், வனத்தின் சுவடுகள் கவிதை தொகுப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் வியாழன் அன்று… Read More...
வருகின்ற தேர்தல் நம் இனத்தை மொழியை நாட்டை காக்கின்ற போர். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில்…
வருகின்ற தேர்தல் நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர்
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கலைஞர் நகர் பகுதி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க… Read More...
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது .
சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புறத்தொடர்பு பணியாளர் கீதா அவர்கள் கொடியேற்றினார்.
சாக்சீடு இயக்குனர் Sr.பரிமளா சேவியர் தலைமையில்… Read More...