திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள வீட்டினுள் ஏழு அடி நீள பாம்பு. தீயணைப்புத் துறையினர் மீட்டு…
திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர்.
திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில்… Read More...