Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி கட்டிடம் புதிதாக கட்டி திறக்கப்பட்ட முதல் நாளே பெயர்ந்து வந்ததால் பெரும் அதிர்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கட்டிடம் பழுதடைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம்…
Read More...

தமிழகத்தில் மீண்டும் கொரானா . வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல் .

கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு…
Read More...

கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் என்னென்ன பயன்கள் .

ஒரு சிலர் தனது நன்மைக்காக கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற சிலரும் இதனை ஆபத்தானதா கருதிகின்றனர். கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்:- கருப்பு…
Read More...

திருச்சி இசை கலைஞர்களுக்குள் மோதல். பீர் பாட்லால் தாக்கிய வாலிபர் கைது ‘

இசை கலைஞருக்குள் மோதல். பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது. திருச்சியில் வரகனேரி பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெல்சி தேசாய் ( வயது 40). எடத்தெரு பகுதியை சேர்ந்தவர், பிலா சிங் சுஜன் (வயது 27). இருவரும் இசைக்…
Read More...

திருச்சி ரயில்வே பனிமலையில் எஸ் ஆர் எம் யூ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு…

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் எஸ். ஆர்.எம்.யு. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம். திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை…
Read More...

13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 12 வயது சிறுவன். வெளிநாட்டில் அல்ல நம்மூரில் தான் இந்த கொடுமை .

கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு சம்பவம் நடந்தது.. மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில், ஒரு மகள் இருக்கிறார்.. இந்த சிறுமி ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.. சிறுமி: சில நாட்களாகவே,…
Read More...

திருச்சியில் அரிவாளுடன் ரீல் வெளியிட்ட வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (வயது 23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார். இந்த சூழலில், நேற்று காலை எட்டரை…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பணம் திருட்டு .

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு. திருச்சி கருமண்டபம் விஷ்வாஷ் நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர்…
Read More...

பாராட்டுவதற்கும் ஒர் மனசு வேண்டும். திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற வரலாறு முக்கியம்…

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ எஸ். அகாடமி மற்றும் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் ரோட்டரி சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி என். ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில்…
Read More...

நீங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்த முதல்வரே கே.என்.நேரு தான். ஸ்ரீரங்கம்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், 'நீங்கள் தான் வருங்கால முதல்வரே' என அர்ச்சகர் கூறியதும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கே.என்.நேரு, 'என்னைய வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி காலி…
Read More...