Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 37, 38 வது வார்டுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கக்கோரி தமுமுக , மமக சார்பில்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று மனு (12.2.24) அளிக்கப்பட்டது. காமராஜ் நகர் கிளை, 37வது வார்டு மற்றும் 38 வது வார்டு பகுதிகளில் ரோடு மற்றும் தெருக்களில்…
Read More...

புத்தூர் சார்லஸ் தலைமையில் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு சீட் வழங்க கோரி மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு…

திருச்சியில் ஜோசப் லூயிசுக்கு சீட் வழங்க கோரி காங்கிரஸார் இ-தபால் அனுப்பும் போராட்டம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.அடைக்கலராஜ் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 4 முறை…
Read More...

ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திருச்சி பாஜக பொது செயலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு.

ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திருச்சி பாஜக பொதுச் செயலாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முஷரத் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவர் டி எம் எஸ் ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராகவும்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் 4 சக்கர வாகன ஆலோசகர்கள், சுற்றுலா வாகன…

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க தலைவர் சுரேஷ் பாபு (எ) சுகந்தி ராஜா தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில்…
Read More...

திருச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு .

திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற மாநில கராத்தே போட்டி நடைபெற்றது . திருச்சியில் மாநில அளவிலான ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப்போட்டி திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று…
Read More...

ஆண்டிமுத்து ராசா மீது வழக்கு பதிய கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி அதிமுக…

எம்ஜிஆர் குறித்து அவதூறு பேச்சு: ஆ ராசா எம்பி மீது அதிமுக வழக்கறிஞர்கள் புகார். திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் இன்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு…
Read More...

தலைமை ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன் . திருச்சியில் நடைபெற்ற நிதி வழங்கும் விழாவில் மதிமுக…

மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,திருச்சி புறநகர் தெற்கு புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று…
Read More...

அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் திருக்குறள் கதைகள் புத்தகத் திறனாய்வு விழா திருச்சியில் நடைபெற்றது

அகழ் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட 1330 குறட்பாக்களுக்கும், 1330 கதைகளை, 133 எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கி, அதனைக் கொண்டு 7 அடி உயர புத்தகத்தினை உருவாக்கிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, திருக்குறளுக்கு…
Read More...

திருச்சி மாநராட்சி பகுதியில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்…

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் வராது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், கலெக்டா்…
Read More...

மறைந்த அதிமுக நிர்வாகி கலைமணி நாடார் உருவப் படத்தினை திறந்து வைத்த மாவட்ட செயலாளர் குமார் .

அதிமுக திருச்சி மாநகர நிர்வாகி மறைந்த கலைமணி நாடார் படத்திறப்பு விழாவில், மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மலைக்கோட்டை பகுதி…
Read More...