Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

65 வது வார்டில் ரூ.6.60 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கவுன்சிலர்…

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டில் ரூ.6. 60 கோடியில் வயர்லெஸ் ரோடு புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி இன்று தொடங்கி வைத்தார் திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...

விஜயகாந்த்திற்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு நிறுவனத்…

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் - பன்முகக் கலைஞர்கள் நலவாழ் அமைப்பு கோரிக்கை இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் .3ம் நாளே மண்ணை கவ்விய இந்திய அணி.

சென்சுரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி…
Read More...

திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .

திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள்…
Read More...

தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டி: இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்…

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில்,…
Read More...

திருச்சியில் 5 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனை சென்ற தாய் திடீர் மாயம்.

கைக் குழந்தையுடன் சென்ற இளம் பெண் மாயம். திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 ) இவருடைய மனைவி பர்வீன் பானு (வயது 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய ஐந்து மாத…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் பாரில் மது அருந்திய முதியவர் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று…
Read More...

திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும். நூலக வார விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

தேசிய நூலக வார நிறைவு விழா: திருச்சியிலும் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேச்சு. திருச்சியிலும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைவதற்கான முயற்சிகள்…
Read More...

விமான நிலைய புதிய முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன் பல்வேறு…
Read More...

திருச்சி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கடத்திய 2வது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு.

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.…
Read More...