Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போதை கடத்தல் மூலம் வந்த பணத்தை உதயநிதி ஸ்டாலினிடம் தந்ததாக சாதிக் பாட்ஷா ஏன்சிபியிடம் கூறி உள்ளதாக…

போதை கடத்தல் மூலம் வந்த பணத்தில் 7 லட்சத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்ததாக சாதிக் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான…
Read More...

திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு: 10 ம் வகுப்பு மாணவிவுடன வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (வயது 15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More...

குழந்தை கடத்தல் என தவறான செய்திகளை பரப்புவோர் பற்றி தகவல் தர புகார் எண் வெளியிட்ட திருச்சி போலீஸ்…

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களை தவறான எண்ணத்தோடு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாகவும், பாலியல் தொல்லை கொடுப்பது, போன்ற வீடியோ வெளியிடுவதும், போதை பொருள் குறித்து வீடியோ வெளியிடுவது, பல்வேறு விதமாக…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் .2500 வழக்குகளுக்கு தீர்வு.

திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் இன்று நடந்தது : முதன்மை நீதிபதி பாபு, 4 வழக்கில் பயனாளிகளுக்கு 2 கோடியே 7 லட்சம் வழங்கினார். திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில்…
Read More...

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக மகளிர் தினவிழா இன்று மாலை நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களின் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் புனித சிலுவை கல்லூரி புணர் வாழ்வியல் துறை உதவி பேராசிரியர் அருட் சகோதரி லூர்து ஆரோக்கிய சாமி…
Read More...

திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .

திருச்சி விமாநிலைய கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் . திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா…
Read More...

12ம் வகுப்பு மாணவிடம் 12 நாள் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியை அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறுமி…
Read More...

வரும் திமுக மதிமுக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. போட்டியிடும் ஒரு தொகுதி திருச்சா ?…

வரும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மதிமுக இடையே தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக,…
Read More...

திருச்சி உறையூர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பாஜக திருச்சி மாவட்ட…

திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் புனராவர்தன ஜீர்னோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை மிக சிறப்பாக நடைபெற்றது . முன்னதாக கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால்…
Read More...

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளவர்கள் யார் ? சுவாரசிய தகவல் ….

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளிடையே போட்டி எழுந்து நிலையில், இந்தத் தொகுதியை கேட்டுப் பெற மதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த…
Read More...