Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு…

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முதல்வருக்கு மனு. தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட சங்க செயலாளார்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மைனர் போன்று இருப்பதால் அவருக்கு மைனர் செயின் அணிவிக்கப்படும் .…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருச்சி, கோட்டை கீழரண் சாலை பகுதியில்…
Read More...

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி விற்றதாக 3 பேர் கைது.

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி விற்றதாக 3 பேர் கைது. திருச்சி கே.கே.நகர் மங்கம்மாசாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று…
Read More...

ரூ.200க்கு விலை போனார்களா திருச்சி தொகுதி வாக்காளர்கள் . வெளி மாவட்ட வேட்பாளரை தேர்ந்தெடுத்து…

திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1962ம் ஆண்டு முதல், 1980ம் ஆண்டு வரை, இந்திய பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த தோழர் ஆனந்தன் நம்பியார், கல்யாணசுந்தரம் ஆகியோர் எம்.பி.,க்களாக இருந்தனர். இவர்கள் ஆனந்தன் நம்பியார் கேரளாவைச்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் அதிநவீன ஏசி தங்குமிடம்.

திருச்சி ரயில்வே சந்திப்பின் முதல் நடைமேடையில் பயன்படுத்தப்படாத பழைய முன்பதிவு அலுவலகம் மற்றும் வரிசைப் பகுதியில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உறங்கும் அறைகள், குடும்ப அறை, மசாஜ்…
Read More...

திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு. திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னா், கடும் வெயில் தாக்கத்தால் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டது. இதன்படி வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும்…
Read More...

திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு . விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன்…

ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்…
Read More...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு பணி நிறைவு.

திருச்சி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவு திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடைந்துள்ளது, இது திறன், ஆற்றல் திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. ஆலோசனை, கட்டுமானப்…
Read More...

திருச்சி அருகே பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் படுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்…

இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது, ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பது என அடுக்கிக்கொண்டு போகலாம். சோசியல் மீடியாவில் லைக்ஸ்களுக்கு…
Read More...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க . திருச்சி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தி வந்த ரூ.43…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி…
Read More...