Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மொராய் சிட்டியில் வரும் வெள்ளிக்கிழமை சித் ஸ்ரீ ராமின் இன்னிசை நிகழ்ச்சி.

திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நலிவடைந்த கிராமத்தை தத்தெடுத்து அதனை ஸ்மார்ட் கிராமமாக மாற்றுவதற்காக நிதி திரட்டும் வகையில்  இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற…
Read More...

ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது. அதிலிருந்து நபர் ஓடிவிட்டார்…
Read More...

68 அரசு பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு துபாய்க்காண இந்திய தூதர்…

தமிழகத்தில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இடையே நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாவை,மாணவிகள் 68 பேரை இன்று காலை திருச்சியில் இருந்து அரசு சார்பாக துபாய் நாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் ஞாயிறு ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து.

13.11.2022 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம். பிச்சை நகர் அருகில்…
Read More...

திருச்சியில் வாசிப்போர் போர்க்களம் சார்பில் நூல் வெளியீட்டு விழா,நவம்பர் புரட்சி தின விழா…

வாசிப்போர் போர்க்களம் திருச்சி சார்பில் நடைபெற்றது. "இவர்கள் நம் தோழர்கள்"' என்ற நூல் வெளியீட்டு விழாவும் . நவம்பர் புரட்சி தின விழாவும் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நூலை வெளியிட…
Read More...

2009ல் ரூ.5000 லஞ்சம் வாங்கிய திருச்சி இன்ஸ்பெக்டருக்கு தற்போது மூன்று ஆண்டு கடுங்கால் தண்டனை.

ரூ.5000 லஞ்சம் வாங்கிய வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை. திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். இவர் தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில்…
Read More...

திருச்சியில் பெண்ணையும் மண்ணையும் காக்கும் மூலிகை நாப்கின் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெண்ணையும் மண்ணையும் காக்கும் மூலிகை நாப்கின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பெண்ணையும் மண்ணையும் காக்கும் மூலிகை நாப்கின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு…
Read More...

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திறப்பு விழா.

திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இந்த மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது. பின்னர் லாஜிக் இன்ஃபர்மேஷன்…
Read More...

மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி அணி வெற்றி.

மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி: திருச்சி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது மாவட்ட அளவிலான ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கத்…
Read More...

திருச்சியில் 10 டன் எடை உள்ள கலப்பட பொருட்களை அழித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திருச்சியில் 10 டன் எடையுள்ள கலப்படப் பொருட்கள் அழிப்பு உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை. திருச்சியில் 10 டன் எடையிலான கலப்படப் பொருட்களை உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் அழித்தனர். திருச்சி…
Read More...