Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய தலைவர் பிரியா வனராஜ் மற்றும் நிர்வாகிகள்…

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக…
Read More...

திருச்சி: புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

மணச்சநல்லூர் அருகே புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக…
Read More...

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடைகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடையை உடைத்து பொருள்கள் திருட்டு. தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள். திருச்சி பறவைகள் சாலையில் உள்ள டீக்கடையை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More...

திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.

திருச்சி அருகே பட்ட பகலில் கணவன், மனைவி சரமாரி வெட்டி கொலை. திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை…
Read More...

எஸ் ஏ சி யின் பிறந்தநாளையோட்டி சென்னையில் அன்னதானம் வழங்கிய திருச்சி ஆர்.கே.ராஜா.

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சி யின் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாடிய ஆர்.கே.ராஜா. நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா சென்னையில் திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை)பராமரிப்பு பணியின் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. இது குறித்து திருச்சி நகரிய மின்வாரிய அலுவலக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
Read More...

சென்னையில் சிறுமிகள் சிறுவர்களை அழைத்து உல்லாசம். 6 சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோவில் கைது.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவர் நள்ளிரவு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவை சாதாரணமாக படித்துக் கொண்டிருந்த போலீசாருக்கு, சிறிது நேரத்திலேயே தலை…
Read More...

கள்ளக்காதலை குடிபோதையில் தட்டி கேட்ட கணவனை கொன்று எரிக்க எடுத்து சென்ற மனைவி மற்றும் 2 பேர் கைது.

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால், வெங்காய வியாபாரியை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம், (வயது 40), ஆம்னி வேனில் வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.இவரது…
Read More...

கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பாலிடெக்னிக்கில் ஜோசப் கண் மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்களின்…

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் கூத்தூர் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.…
Read More...

நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள்…

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு…
Read More...