Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமாம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…
Read More...

.திருச்சியில், பெருங்கோட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் சிறுபான்மை அணி் நிர்வாகிகள கலந்தாய்வு…

என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் சிறுபான்மை அணி் நிர்வாகிகளின் சார்பில் யாத்திரை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட சிறுபான்மை அணி்…
Read More...

பெரியாரும் மணியம்மையும் குடும்ப கட்டுப்பாடு செய்து இருந்தார்களா?திருச்சியில் எச். ராஜா கேள்ளி.

. பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;- டெல்டா விவசாயிகள் வாயில் மண்ணை கொட்டியுள்ளனர்…
Read More...

எழை எளிய பொதுமக்களுக்கு உதவுவதே எனது லட்சியம். திருச்சி பாஜக நிர்வாகி ஜெயராம் பாண்டியன்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெ.பி என்ற ஜெயராம் பாண்டியன் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு 13 ஏழை குழந்தைகளை படிக்க பொறுப்பெடுத்து கொண்டார். மேலும் இவர் பல்வேறு நல திட்டங்களை ஏழை எளிய பொதுமக்களுக்கு அளித்து வருகிறார்.…
Read More...

மணப்பாறை அருகே இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை…
Read More...

வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணின் நில பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றியவர் மீது வழக்கு.

பெண்ணின் நில பத்திரத்தை தனது பெயருக்கு மோசடியாக மாற்றியவர் மீது வழக்கு. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சித்திரப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி சரோஜா இவர்கள் தனது குடும்ப தேவைகளுக்காக கடந்த…
Read More...

லால்குடி அருகே வீடு புகுந்து தங்கம்,வெள்ளி. பணம் கொள்ளை.

லால்குடி அருகே கதவைத் திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை பிரியா ஹோம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஜீஸ் (வயது 32). இவர் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு…
Read More...

திருச்சி எஸ்ஆர்சிஏ கேரம் அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு கேரம் போட்டி

திருச்சி செந்தண்ணீர் புரத்தில் உள்ள எஸ்ஆர்சிஏ கேரம் அக்காடமி சார்பாக அருண்குமார் தலைமையில் எஸ்.ஆர்.ஜெ. திருமண மண்டபத்தில் கேரம் போர்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளின் முடிவில் முதல் பரிசை ஹரி சங்கர்…
Read More...

திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கி நலத்திட்டங்களை அமைச்சர் மகேஷ்…

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு (சிறந்த சமூக சேவைக்கான மாவட்ட ஆட்சியரின் விருது பெற்ற அமைப்பு) சார்பில் முப்பெரும் விழா மற்றும் 26 ஆம் ஆண்டு விழா சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா விளையாட்டு…
Read More...

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் பச்சை மலையில்…

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத்…
Read More...