Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி…

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி. திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30…
Read More...

திருச்சி எரிசாராய ஆலையில் கழிவு கந்தகம் தீ பற்றி விபத்து . தீயணைப்புத் துறையினர் விரைந்து…

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே எரி சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் எரிசாராய உற்பத்தியின்போது கழிவுகளாக வெளியேறிய மஞ்சள் நிற திடவவடிவிலான…
Read More...

தனது சொந்த துறையை பார்த்துக்கொள்ள துப்பில்லாதவர் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி மாவட்ட செயலாளர் குமார்…

ஸ்டாலின் நடத்துவது திராவிட மாடல் அரசா? தரித்திர மாடல் அரசு - திருச்சி திருவெறும்பூர் தெருமுனை கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு. விடியா திமுக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு…
Read More...

எத்தனை லட்சம் பேருக்கு என்றாலும் சரி தரமான அசைவ, சைவ உணவுக்கு கேரண்டி . சேலம் திமுக மாநாட்டில்…

கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், இரண்டரை லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைத்துக் கொடுத்ததன் மூலம் தனி கவனம் ஈர்த்திருக்கிறார் திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம். திருச்சியில் கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி…
Read More...

திருச்சி வருகை தந்த எடப்பாடியை வரவேற்று பிரம்மாண்ட ப்ளக்ஸ், போஸ்டர்கள் அடித்த எம்ஜிஆர் இளைஞர் அணி…

திருச்சி அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருபவர் சிந்தை முத்துக்குமார் . கடந்த பல வருடங்களாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கட்சி என்பது மக்கள் சேவை…
Read More...

திருச்சி சைபர் கிரைம் பிரிவில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளர் மீது 3…

முதல்வர் குறித்து அவதூறு; சைபர் கிரைம் . திருச்சி திருவானைகோவில் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 64). இவர் தொமுச மாநில பேரவை செயலாளராக உள்ளார். இவர் திருச்சி மாநகர் சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை…
Read More...

திருச்சி கிராபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . கவுன்சார் முத்து செல்வம் பேச்சு…

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள எடமலைப்பட்டியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ராமச்சந்திரா நகரில் உள்ள எடமலை முருகன் கோவிலை, 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு, சமூக விரோத…
Read More...

திருச்சி காவேரி ஆற்றின் நடுவே சாமி சிலை கண்டெடுப்பு . கடத்திவரப்பட்டதா என போலீசார் விசாரணை.

திருச்சி காவிரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு. திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சிலை கடத்தி வரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...

எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மற்றும் அன்னதானம் . திருச்சி அமமுக…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அ.ம.மு.க சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பங்கேற்பு. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி தெருமுனை…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது. இரு, நான்கு வாகனங்கள், 5000 கிலோ அரிசியுடன் பறிமுதல் .

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து 5000 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மண்டலக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளா் சுஜாதா…
Read More...