Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.

திருச்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு. திருச்சி மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிதாக…
Read More...

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடிகை ஆண்ட்ரியாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நாளை நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி. திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் அண்டு கோ மற்றும் அருண் ஈவென்ஸ் நடத்தும் பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின்…
Read More...

காவேரி பழைய இரும்பு பாலம் மீண்டும் திறக்கப்படுமா? கே.என்.நேரு அறிவிப்பார் என மேயர் தகவல்.

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்தப் பாலம் பழுதடைந்ததால் 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாலம்…
Read More...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு விசாரணையை 27ஆம் தேதி திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: விசாரணை 27 ம் தேதிக்கு திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு…
Read More...

போலீசார் தாக்கியதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை முற்றுகை.

போலீசார் தாக்கியதில் ஒருவர்  உயிரிழப்பு. திருச்சியில் தனியார் மருத்துவமனை முற்றுகை. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும் ,ஒரு மகனும்,மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம்…
Read More...

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி லால்குடி புள்ளம்பாடி கரையான் பட்டி ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). தொழிலாளி. இவரது மனைவி கலையரசி (வயது 44). இந்த தம்பதியருக்கு 15…
Read More...

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்.

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது. 3 பேர் கைது. திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த…
Read More...

மெகா சைஸ் காலண்டர் பரிசளித்த திருச்சி எம்.கே.குமாரை பாராட்டிய டிடிவி தினகரன்.

சென்னையில் நடைபெற்ற அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திருச்சி மாநகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர்…
Read More...

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ?ராகுல் டிராவிட் பேட்டி.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

திருச்சியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவன் சபரி கிருஷ்ணன்.

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ தற்காப்பு கலை போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பிவி வெயிட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம் கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் மாணவர் சபரி…
Read More...