Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமிழா் திருநாள், பொங்கல்…
Read More...

கர்நாடகத்தை சேர்ந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது .ஏன்?

போலி பாஸ்போர்ட் : கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திருச்சியில் கைது. கர்நாடகா மாநிலம், பெங்களூர், கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த டிச.18ம் தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான…
Read More...

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க 2 நாள் மாநில மாநாடு திருச்சியில் இன்று தொடங்கியது.…

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க 2 நாள் மாநில மாநாடு திருச்சியில் இன்று தொடங்கியது. நாளையும் நடக்கிறது. -முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க 7வது தமிழ் மாநில மாநாடு…
Read More...

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு. போலீசார் விசாரணை. ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு…
Read More...

திருச்சியில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது .

திருச்சி ஓயாமரி அருகே சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது. திருச்சி, ஓயாமரி மயானம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நடப்பதாக கடந்த டிச.18ம் தேதி போலீசாருக்கு ரசசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு…
Read More...

ரு.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை…

பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம். பரபரப்பு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை திருச்சியில் மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிய மின்…
Read More...

அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.…
Read More...

திருச்சி: மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவினை…

மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையில் நவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரிவு. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஸ்ரீ குமரன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த…
Read More...

திருச்சி தில்லைநகர் க்ரோ ஹேர் அண்ட் க்ளோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகை ரேஷ்மா…

திருச்சி தில்லை நகரில் க்ரோ ஹேர் அண்ட் குலோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா. நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தில்லைநகர் முதல் கிராஸில் உள்ள அட்வான்ஸ்டு க்ரோ ஹேர்…
Read More...

திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம். எதற்கு?

திருச்சி நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் இருந்து புத்தாநத்தம் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. இது தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தது . இதன் தொடர்பாக புத்தாநத்தத்தைச்…
Read More...