Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு. திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன். ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்…
Read More...

வரும் திங்கட்கிழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை. திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வரும் திங்கட்கிழமை 23/12/2024 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டில்…
Read More...

திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம். விபரம்

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம். மின்வாரியம் அறிவிப்பு. திருச்சி கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம்…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சி காஜாமலை பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி . அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட காஜாமலை…
Read More...

திருச்சி பெரிய கடை வீதியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்ம அடி.

திருச்சியில், மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள். திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு,…
Read More...

நெல்லை: நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி சிதைத்த கும்பல். இன்று காலை நடந்த பயங்கரம்.

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே வர முயன்ற இளைஞரை அவரைக் கொல்வதற்காகக் காத்திருந்த கும்பல் அரிவாளுடன் விரட்டியுள்ளது. உயிர்பிழைக்க தப்பி ஓடிய அவரை அக்கும்பல் வெட்டி சாய்த்தது. நெல்லை மாவட்டத்தில் நீதிமன்ற அலுவல் தொடங்க…
Read More...

15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. திருச்சி மத்திய சிறையில்…

மயிலாடுதுறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள…
Read More...

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை…

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம கிழக்கு மாநகர திருவெறும்பூர் பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்…
Read More...

திருச்சி ராயல் பேர்ல் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மிகப்பெரிய புதிய சாதனை. நிர்வாக இயக்குனர்…

திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது : திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…
Read More...

திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய் பாலிய புகார் அளித்த ஆசிரியைகள் 2 பேர்…

திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய மோதல் போக்கைத் தொடர்ந்து இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயான்நிலைப்பள்ளி தலைமை…
Read More...