Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சியில்  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு திருச்சி  ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (வயது 32) இவர் திருமணம் ஆகாதவர் . பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து…
Read More...

திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை

திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் அபிஷேக் (வயது 23) இவர் பொன்மலை போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கு…
Read More...

16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட ரவுடிக்கு…

நெல்லையில் பிளஸ் 2 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடிக்கு தூக்கு தண்டனையும், அவனது கூட்டாளிக்கு 20 ஆண்டு, மாணவியுடன் பழகி அழைத்துச் சென்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையர் விர் பிரதாப் சிங் அதிரடி மாற்றம்.திருச்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமா?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார்…
Read More...

மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட இளையோர் தடகள போட்டி பரிசளிப்பு…

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் அண்ணா விளையாட்ரங்கில் செப்டம்பர்- 07.-08, ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று 07.09.26 காலை 9.00 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இன்று 08.09.26 மாலை…
Read More...

கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு

திருச்சியில் கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு ​திருச்சி மரக்கடை பகுதியில் கடந்த (05.09.2026) சனிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில், பள்ளி மாணவர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது .

திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது .. திருச்சி சோமரசம்பேட்டை காவல் சராகத்திற்கு உட்பட்ட இனம்புலியூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய…
Read More...

திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்.…

திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம். பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றம் ... அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு ம சுற்றுலா வேன் கூட்டமைப்பு அனைத்து சங்க நிர்வாகிகள்…
Read More...

மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற…

மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற நிர்வாகிகள் .. மனமகிழ் மன்றத்தினருடன்  அதிகாரிகள் பேச்சு வார்த்தை .. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்…
Read More...

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண்  தீக்குளித்து தற்கொலை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20…
Read More...