Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் இன்று 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு

பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் போராட்டம். பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை…
Read More...

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.மாநில தலைவர் எம்.கே .…

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா நாளை (11-ந்தேதி)திருச்சி ஜங்ஷன்…
Read More...

திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் நேற்று…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நாளை இருக்காது.

குடிநீர் விநியோகம் நாளை 11.02.2026 ஒருநாள் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல். திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்.…
Read More...

திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம். சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர்…
Read More...

உலக சமாதான மைதானத்தை தொடங்கி வைத்த லால்குடி எம் எல் ஏ சௌந்தரபாண்டியன்

டால்மியாபுரம் (கல்லக்குடி) அருகே உலக சமாதான மைதானம் தொடக்கம்.லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் (டால்மியா தொழிற்சாலைய பகுதி) கல்லக்குடி டோல் பிளாசா அருகில் ,…
Read More...

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்,விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்…

கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் ஒரு வீடு கட்டும் திட்டமாகும். இந்த திட்டம் 2030-க்குள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 2026-ம் ஆண்டிற்குள் இந்த…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மின் தடைக்கு உள்ளாகும் பகுதிகள் என்னென்ன, மின் தடை செய்யப்படும் நேரம் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். …
Read More...

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சியில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர்…

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் 44 பேரை இடமாற்றம்…
Read More...

திருச்சி கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ். பிரமாண்ட உணவகம் திறப்பு.ஸ்டார் ஹோட்டல்களை…

திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே புதிய எஸ்.பி.எஸ். சைவ அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு…
Read More...