Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று 2 கார்கள் தீவைத்து எரிப்பு . 4 பேர் கொண்ட கஞ்சா வியாபாரிகளின் அட்டகாசம்..

கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் : திருச்சியில் நள்ளிரவில்  2 கார்கள் தீவைத்து எரித்த 4 பேர் கொண்ட கஞ்சா வியாபாரிகள் அட்டகாசம்... திருச்சி கிராபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கார்களை…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட முன்னாள் அமைச்சர்…

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு…
Read More...

திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் விக்னேஷ் நியமனம்

திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் சி. விக்னேஷ் நியமனம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் கரத்தைப் பலப்படுத்த, அன்பில் சி. விக்னேஷ் அவர்கள் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சேவா தள…
Read More...

ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

2007 – ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு…
Read More...

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி என்ஐடியில் ஐ ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று…
Read More...

மாயமான இளம் பெண்,கஞ்சா புகையிலை விற்ற நபர்கள்,அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் என திருச்சியில்…

திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள் .... எடமலைப்பட்டி புதூர் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவன் மாயம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ் (வயது 14) இவர்…
Read More...

ஆபாசத் தூண்டல் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக…

சமூக வலைத்தளங்களில் ஆபாசத் தூண்டல் மூலம் இளைஞர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது . திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (வயது 19) இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல…
Read More...

இன்று ஆடிப்பெருக்கு காவிரி கரைகளில் குவிந்த பொதுமக்கள். தண்ணீர் இல்லாததால் காவிரி ஆற்று மணலில் பூஜை…

இன்று ஆடிப்பெருக்கு காவிரி கரைகளில் குவிந்த பொதுமக்கள். தண்ணீர் இல்லாததால் காவிரி ஆற்று மணலில் பூஜை நடத்தினர் புதுமண பெண்கள், சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு.திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி 18-ம் விழா இன்று…
Read More...

திருச்சி : வணிகர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கம் அளித்த சுகாதார…

திருச்சி மாநகராட்சி 56, 57 மற்றும் 62 வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்,கிராப்பட்டி, கருமண்டபம் பகுதி வணிகர்கள் சங்க மாதாந்திர கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி விளக்கம். நேற்று 02.08.2026…
Read More...