Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கு.ப.கிருஷ்ணன் தனது தற்குறி கூட்டத்தை ஒழுங்காக வழிநடத்த வேண்டும். திருச்சியில் லீமா ரோஸ் மகன்…

சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்…
Read More...

திருச்சி பொன்மலையில் ஒரே நாளில்இரண்டு வீடுகளில் திருட்டு

திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு. பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் . 2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு  மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர்…
Read More...

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் போது, மகேஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற…

தமிழக அணி தான் எப்போதும் முதலிடம் திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு. "தற்போது நடைபெறுவது தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்பதற்கான போர்; இதில் தமிழ்நாடு அணி தான் என்றுமே முதலிடம் பிடிக்கும்"…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.

திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல். வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி.…
Read More...

வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஸ்…

வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரப்புரை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் எதுவும் செய்யாத மகேஷ் பொய்யாமொழி மீண்டும் தேவையா?திருவெறும்பூர் தொகுதி…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார் அவர்கள் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில்…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.  ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் . யார் அவர் போலீசார் விசாரணை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள…
Read More...

ஏராளமான இளைஞர்கள் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து ஆதரவு

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர் முனைவர் மகேஷ் பொய்யா மொழி சூறாவளி பிரச்சாரம்…
Read More...