Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு…

ஒரே நாளில் திருச்சி மாநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில்  500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு  பொறுப்புகள் அறிவிப்புஅதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை…
Read More...

மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது .. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி…
Read More...

சிறுவர்களை கடித்த வெறி பிடித்த குரங்கை பிடிக்க வாழைப்பழம் வைத்த கூண்டு ரெடி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை திடீரென கடித்து காயப்படுத்தியுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்,…
Read More...

திருச்சி : இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் .

இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் . லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் திருச்சியில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன்…
Read More...

வருகின்ற வெள்ளிக்கிழமை த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து நடைபெற உள்ள மாபெரும் கண்ட…

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி வருகின்ற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதுகுறித்து திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும், மாநகர…
Read More...

திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பெண் சிசுவை வீசி சென்றது யார் ?

திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பிணமாக கிடந்த பெண் சிசுவை வீசி சென்றது யார் ? கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை . திருச்சி பெரிய கடைவீதி பகுதி திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு…
Read More...

திருச்சியில் மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி…

திருச்சி ஆசிரமத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள்…
Read More...

அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக…

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்…
Read More...

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1…
Read More...

நாய் போன்று தாவி தாவி ஓடிய திருச்சி பெயிண்டர்.மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு .

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெயிண்டர் ஒருவர், திடீரென வினோதமாக அங்கும் இங்குமாக தாவி ஓடிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓடிய விதத்தை பார்த்து அங்கிருந்தவர்கள்…
Read More...