வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ..
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரின் வேண்டுகோள்: மதுவிலக்கு மற்றும்…
Read More...
Read More...