Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஏடிஎம்களில் தமிழை புறக்கணிக்கும் எஸ் பி ஐ.உடனடியாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எஸ் பி ஐ ஏடிஎம் மையங்களில் முன்பு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகள் தேர்வு செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ்…
Read More...

யார் ஆட்சி அமைத்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாப்பு அளித்திட…

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்பில் திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர்கோவில் பகுதியில் மே தினவிழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் தலைவர் திருச்சி ஓம் சக்தி பாலமுருகன் சங்கக் கொடியை ஏற்றி…
Read More...

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம்.

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம் மர்ம ஆசாமிகளுக்கு கைவரிசை, போலீசார் விசாரணை. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்…
Read More...

திருச்சி விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தினம் இன்று. இதனை முன்னிட்டு திருச்சியில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் சி ஐ டி யூ…
Read More...

திருச்சி என்ஐடி சிவில் இன்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா

ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பாராட்டு விழா திருச்சி என்ஐடி சிவில் என்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, பாராட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில், திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் சார்பில் நடந்த பாராட்டு…
Read More...

திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு.

திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். சுந்தர்ராஜ் நகர்…
Read More...

என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே கள்ளக்காதலனுடன் ஓடியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்.…

திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது 29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை  ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர்  குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள் இவரது வீட்டருகே சத்தமாகப்…
Read More...

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு. திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது 27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும்…
Read More...