Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெண் போலீஸ் சாவில் மர்மம் உள்ளது என சகோதரி கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி பெண் போலீஸ் சாவில் மர்மம் உள்ளது என சகோதரி கலெக்டரிடம் புகார் மனு. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.…
Read More...

குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம்…

குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம் உத்தரவு திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சார்ந்த போட்டோகிராபர் ரவிச்சந்திரன் என்பவர், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம், பகுதியைச்…
Read More...

பவுடர் பஞ்சாயத்தே முடியல.. அதுக்குள்ள கையில் பாட்டிலுடன் வீடியோ. சர்ச்சையில் அமைச்சர் சரத்.

ஸ்டேடியத்தில் அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய வீடியோவில் பீச்சில் நடந்து வரும் அமைச்சர் கில்லி சரத், கையில் பாட்டில்…
Read More...

தமிழக வெற்றிக்கழக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர்…

தமிழக வெற்றிக்கழக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் எஸ்.ரபீக் கடும் கண்டனம். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-, தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக…
Read More...

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மேல வாழை திமுக கிளை செயலாளர், அன்னை கேட் உரிமையாளரும், தொழிலதிபருமான மரியபிரான்சிஸ்…
Read More...

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை. திருச்சி…

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு சிறை தண்டனை.திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு ஞானசேகரன் (வயது 71 ), த/பெ.சீனிவாசன், நக்கசேலம், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம் என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால்…
Read More...

திருச்சியில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை…
Read More...

அகில இந்திய அளவில் கவியரங்கம்,திருச்சியில் நடைபெற்ற உருது சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில்…

திருச்சி சிங்காரத் தோப்பில் உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அகில இந்திய அளவில் கவியரங்கம் நடத்துவது என தீர்மானம். திருச்சிராப்பள்ளி உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் சிங்காரதோப்பு, எம்.எல். எஸ் அலுவலகத்தில…
Read More...

திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.

திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கேணித் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36) பெயிண்டரான இவர் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். மதுபோதையில…
Read More...

திருச்சி பாலக்கரை காவல் நிலையம் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் பொதுமக்கள் பெரும்…

திருச்சி பாலக்கரை காவல் நிலையம் செல்லும் வழியெங்கும் இருசக்கர மூன்று சக்கரை நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேர்ஹவுஸ் முதல் பாலக்கரை காவல் நிலையம் வரை உள்ள பள்ளிக்கூடம், செங்குளம் காலனி, எடத்தெரு செல்லும் பொதுமக்கள்…
Read More...