Author
trichyanand
அதிமுக அறிவித்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்.தொகுதி மாறி போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர்கள்…
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக தற்போது மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் சில முக்கிய…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More...
Read More...
கூட்டணியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் விசிகவுக்கு 8 சீட்.15 ஆண்டுகளாக டெபாசிட் கூட வாங்காத…
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட ஒரு சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டசபை…
Read More...
Read More...
திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.
திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது.
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,…
Read More...
Read More...
திமுக நேர்காணல் முடிவுற்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருடனான நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்,…
Read More...
Read More...
பனங்கள் குடித்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.வியாபாரியின் அதிர்ச்சி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பனங்கள் குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை,…
Read More...
Read More...
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல்.அதிபரின்…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.…
Read More...
Read More...
திருச்சி: இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.
திருச்சியில் இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( வயது 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய…
Read More...
Read More...