Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேற்றில் சிக்கிய பசு மாட்டினை மீட்ட திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர்.

திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத் துறையினா் நேற்று சனிக்கிழமை மீட்டனா்.திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று…
Read More...

கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை திருச்சி கலெக்டர் எச்சரிக்கை.

சமையல் கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் எச்சரித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- சமையல் எரிவாயுப் பற்றாக்குறை…
Read More...

நானும் 50,000 ரூபாய் தருவேன்.திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் .திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த…
Read More...

தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் .

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…
Read More...

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு  செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும்,…
Read More...

மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர்…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசித்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு எழுதி வந்த நிர்பயா என்ற மாணவியை சில நயவஞ்சக கயவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி முகம் உள்ளிட்ட உடல் பாகங்களை சிதைத்து கொடூரமாக கொன்ற…
Read More...

கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.கேஸ் தாராளமாக…

கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.நிலைமை சரியான பிறகு குறையும் என வியாபாரிகள் கருத்து.குறையாது என்பது பொதுமக்கள் கருத்து.இஸ்ரேல், அமெரிக்கா -ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ்…
Read More...

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும்…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் .திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 12.3.2026 வியாழக்கிழமை தொடங்கி இன்று 14.3.2026…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 15 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (14.05.2026)அன்று கல்லூரி திறந்தவெளி கலையரங்கத்தில்  நடைபெற்றது.தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்…
Read More...

தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்…

நாம் இணைந்து மகத்தான வெற்றியை பதிவு செய்வோம் :ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன…
Read More...