Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி கொண்டு பூஜை செய்யக்கூட கோயிலுக்கு வராத திருச்சியில் உள்ள பிரபல கோயில்…

திருச்சி மாநகரம் ஹீபர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி செல்வ விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர் S.D. பெரியண்ணன் என்பவர் உள்ளார். அவரின் மேல் அப்பகுதி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் பல்வேறு…
Read More...

சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக கல்லூரி…

மாநிலம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேரை சைபர்…
Read More...

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து வருகின்ற 15 ம் தேதி சென்னையில் இந்து திருக்கோயில் மீட்பு…

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்…

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் 10 ரூபாய் இயக்கத்திற்கு நிரந்தர வருவாய் ஆதாரம் குறித்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்…
Read More...

திருச்சியில் பெற்ற தாயை. டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.…
Read More...

வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது…

வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில்  100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…
Read More...

உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என் நம்பி ஆன்லைனில் பல லட்சம் ஏமாந்த 3 பேர் திருச்சி சைபர் கிரைம்…

திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பல லட்சம் பணம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரனை திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடைய செல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி…
Read More...

திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?

திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?   பொதுமக்கள் கேள்வி. திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான…
Read More...

பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்தி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கு…

2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் : நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் . நியமனத் தேர்வில் தேர்ச்சி…
Read More...

பத்திரிக்கையாளர்கள் இனி கோவிலுக்குள் , போட்டோ. வீடியோ எடுக்கக் கூடாது. அமைச்சர் ரமேஷ் கண்டிஷன்

கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் .. குறிப்பாக கருவறை உள்ளிட்ட…
Read More...