Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?

திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?   பொதுமக்கள் கேள்வி. திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான…
Read More...

பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்தி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கு…

2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் : நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் . நியமனத் தேர்வில் தேர்ச்சி…
Read More...

பத்திரிக்கையாளர்கள் இனி கோவிலுக்குள் , போட்டோ. வீடியோ எடுக்கக் கூடாது. அமைச்சர் ரமேஷ் கண்டிஷன்

கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் .. குறிப்பாக கருவறை உள்ளிட்ட…
Read More...

கருணாநிதியின் 8 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ…

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் .. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 38-வது வார்டு மாமன்ற…
Read More...

அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை . கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ…
Read More...

இலவச மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள திருச்சி…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக தனியார் பபார்மசி உடன் இணைந்து 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து…
Read More...

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால்…
Read More...

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதை ரத்து செய்ய அதிகாரிகள் உறுதி.தொடக்கப்பள்ளி…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆணையில் குளறுபடி; கல்வி அதிகாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு . போராட்டம் ஒத்திவைப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகண்டன் தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட…
Read More...

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம் பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா.

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா நேற்று வியாழக்கிழமை பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின்…
Read More...

பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்து இருக்க வேண்டும் திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத்…

இன்று திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து…
Read More...