Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும்…

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் ஆகஸ்ட் 3 கண்டனப் போராட்டம். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி…
Read More...

ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10,000 மரக்கன்று நடும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் திருவானைக் கோவில் வார்டு எண் 6-ல் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்கா, மொத்தம் 3,575 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி…
Read More...

நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் ரூ.5 லட்சம் கேட்ட பரபரப்பு ஏற்படுத்திய திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம். இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர்…
Read More...

கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்.

சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்! லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு  சுழற்சி ஆட்டுக்குட்டி…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் அதிரடி ஆரம்பம்.ஆளுங்கட்சியின் முதல் விக்கெட் அவுட்

தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு ஏதோ ஓர் அலையில் தமிழக வெற்றி கழகம் தட்டு தடுமாறி ஆட்சி அமைத்தது.இனி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் மட்டும்தான் என எண்ணி அதிமுகவினர் பலரும் அக்கட்சியில் சென்று இணைந்து வந்தனர் .அந்த வகையில் திருச்சி…
Read More...

திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது.ஒருவர்…

திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. மேலும் ஒருவருக்கு வலை. கரூர் மாவட்டம் குளித்தலை நச்சலூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 ) இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்…
Read More...

திருச்சியில் 4 லாட்டரி வியாபாரிகள் கைது. இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள்…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் உள்ளிட்ட 8 பேர் கைது . ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு…
Read More...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே   பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி. திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி (வயது 75).  இவர் அங்குள்ள குடிசை வீட்டில்…
Read More...

வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிய நீர்வளத்துறை ஆய்வாளர்

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்தில் வண்டல் மண் அள்ள லஞ்சம் வாங்கிய புதிய கட்டளை வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் கைது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில்…
Read More...