Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு நெறியாளர், தொலை தூரக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு சிண்டிகேட்…
Read More...

திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.12 கோடியில் பள்ளி கட்டிடங்கள்…

திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.12 கோடியில் பள்ளி கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.திருச்சி காட்டூரில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024 மற்றும் 2025 ஆம் நிதி…
Read More...

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .

திருச்சியில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். ( வயது 46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்…
Read More...

திருச்சி பாலக்கரையில் டூவீலரில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை பகுதி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து…
Read More...

திருச்சியில் மார்ச் 9ம் தேதி திமுக மாநில மாநாடு, பணிகளை அமைச்சர் மகேஷ் ஆய்வு.

10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்:திருச்சியில் திமுக மாநில மாநாடு பணிகள் தீவிரம். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். திருச்சியில் திமுக மாநில மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை அமைச்சர்…
Read More...

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி . கட்டு,கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் கைது செய்த போலீசார். காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை. திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால்…
Read More...

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம விழா.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாம் இங்கு சென்று வணங்கினால் செல்வம், கல்வி பூரண உடல்நலம் கண்டிப்பாக கிடைக்கும். தற்போது வருகின்ற மார்ச் மாதம் ஆறாம்…
Read More...

திடீரென இறந்து விழுந்த 50 க்கும் மேற்பட்ட காகங்கள்.பறவை காய்ச்சலா?

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காலை நேரத்தில் தெருக்களிலும் வயல்வெளியிலும் காகங்கள் சிதறி கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம்…
Read More...