Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: மாடு மேய்த்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உள்ளது. திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரட்டுப்பட்டியைச்…
Read More...

திருமணம் செய்ததற்கு சாகலாம் எனக்கூறி வணிக வளாக மாடியில் இருந்து தற்கொலை செய்ய அமைகின்ற பெண் .…

திருச்சியில் தனியாா் வணிக நிறுவனத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிய பெண்ணால் நேற்று திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கரூா் புறவழிச்சாலையில் தனியாா் எலக்ட்ரானிஸ் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு,…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட பொன்மலை பகுதி செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பொன்மலை சங்கர் ஏற்பாட்டில்,மாவட்ட அவைத் தலைவர்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக மாநில அளவிலான பயோ பீஸ்ட்…

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக பயோ பீஸ்ட் (biofest) நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025 ) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மாணவர்களின் இறை வேண்டல் பாடலுடன் தொடங்கித்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 13ம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 13 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)…
Read More...

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது பணம் பறிமுதல். எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை . தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( வயது 35 ).இவர் திருச்சி கலைஞர்…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் . அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை. விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை…
Read More...

உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மகேஷ்…

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்கள் : பிளவுவாதம் பேசுபவர்களை வீழ்த்தி திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் திமுக ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேச்சு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி…
Read More...

2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .

லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்ற மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம் .

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள…
Read More...