Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சி திரையரங்கில் திரண்ட…

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சியில் திரையரங்கில் திரண்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு. திரையரங்க உரிமையாளரிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி மனு. …
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல். திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில்…
Read More...

2 வருடத்தில் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய திருச்சி தாயின் ஆசிய சாதனை .

திருச்சி திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அம்மன்நகர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2017-ல் ஆண்…
Read More...

கூகுள் மேப்பை பார்த்து காரில் சென்ற நபர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் .

குளித்தலை அருகே கூகுள் மேப் பார்த்து சென்றவரின் கார் நடைபாலத்தில் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் காரில் கோயம் புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில்…
Read More...

அரியமங்கலத்தில் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறீர்கள் எனக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு.

அரியமங்கலத்தில் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறீர்கள் எனக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்குப்பதிவு. திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45) இவர் நேற்று அவரது…
Read More...

தாழ்ந்த ஜாதிகாரனை ஏன் திருமணம் செய்தாய் . என்னுடன் உல்லாசமாக இருந்தால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர்.இவரது மனைவி கிருத்திகா (வயது 35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது.…
Read More...

காந்தி மார்க்கெட்டில் அச்சக தொழிலாளரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 கைது.

காந்தி மார்க்கெட்டில் அச்சக தொழிலாளரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 கைது. திருச்சி இபி ரோடு கல்மந்தை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவர் அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது வேலையை முடித்துக்…
Read More...

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன் (வயது 60) மனநிலை சரியில்லாதவர் என…
Read More...

தேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்க தென்னிந்திய பொது செயலாளராக திருச்சி ராஜேஷ் நியமனம் .

தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கமான தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழு நிறுவனர் முனைவர் டி.ஆர்.ராஜமோகன் அவர்களால் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் ஊழல் குற்றங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. …
Read More...

திருச்சியில் தீரன் சின்னமலையின் நினைவு நாள்: அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை .

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து வளாகத்தில் அமைந்து இருக்கும் தீரன் சின்னமலையின்…
Read More...