பாரதிதாசன் பல்கலைக்கழக வாணாள் வரை கற்றல் துறை சார்பில் சுதந்திர நாள் அமுத திருவிழா.
வாணாள் வரைக்கற்றல் துறை சார்பில்
75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் பொருட்டு பாரதிதாசன்
பல்கலைக்கழக வாணாள் வரைக்கற்றல் துறையில் 15 நாட்கள் தொடர் நிகழ்வுகள்
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதலாவது நிகழ்வாக மகாத்மா காந்தியின்… Read More...
திருச்சி பாலக்கரை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணியாளவில் கோவை சொல்ல தனது கைபையில் 4 1/2 பவுன் செயின்யுடன் பாலக்கரையில் இருந்து டவுன் பஸ் முலம் மத்திய பேருந்துநிலையம் வந்து இறங்கி கோவை செல்லும் பஸ்சில் ஏறி…
தேசிய அளவிலான தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள்
நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட குழுப்போட்டியில்
சிலம்பம் பிரிவில் திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பக்கூடம் முதல்…