திருச்சியில் விளம்பர பிளக்ஸ் போர்டில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்.
திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய… Read More...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும்…